சிவகங்கை மானாமதுரையில் கொள்ளையடிப்பதற்காக திட்டம் போட்டு கொண்டிருந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஐந்து நபர்கள் சந்தேகம் படும்படியாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒருவர் கிளாங்காடூர் பகுதியை சேர்ந்த ரவுடி அன்பழகன் என்பது தெரியவந்தது. அன்பழகன் அப்பகுதியில் பதில் இருந்ததும் தெரிந்தது. அவருடன் இருந்தவர்கள் கிளாங்காடூர் பகுதியை சேர்ந்த அமர்நாத், […]
