Categories
உலக செய்திகள்

“பரிதாபமாக கிடந்த பிஞ்சு குழந்தையின் உடல்!’.. தாயை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்.!!

பிரிட்டனில் கடந்த வருடம் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை தொடர்பில் பல மாதங்களாக எந்த வித தகவலும் கிடைக்காமல் உள்ளது.   பிரிட்டனில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 20-ம் தேதியன்று பிராட்போர்ட் என்ற பகுதியில் இருக்கும் கழிவு மறுசுழற்சி நிலையத்தில் பச்சிளம் பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக நிலையத்தின் பணியாளர்கள் அவசர உதவிக்குழுவினரை அழைத்துள்ளனர். குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டதால், பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிலும் குழந்தை எதனால் இறந்தது என்று கண்டுபிடிக்க […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

10 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்ட, தாயை கொலைசெய்த மகன் எப்படி பிடிபட்டார் ….?

சீர்காழி அருகே குடிபோதையில் தாயை கொலை செய்த மகன் 10 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டுள்ளார். காவல்துறையிடம் எப்படி சிக்கினார் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருகாவூர் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி இவர் வீட்டிற்கு அருகே சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாக்கடை அமைப்பதற்காக குடியிருப்பு பகுதியில் குழி தோண்டப்பட்டு அந்த மணல் அருகே உள்ள இடத்தில் கொட்டப்படுகிறது. இந்த நிலையில் மணல் குவியலில் நாய் ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு […]

Categories

Tech |