தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமை இல்லை என செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்ரமணியன் சொந்த ஊரான பண்டாரவிளை கிராமத்திற்கு அவரது குடும்பத்தினர் அவர்களை சந்திப்பதற்காக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்த அவர் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கியுள்ளார். குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, […]
