Categories
மாநில செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபுவின் அதிரடி உத்தரவு…. கலக்கத்தில் இருக்கும் ரவுடிகள்….!!!!

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் இன்று 4 மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வது, குட்கா மற்றும் போதைப் பொருள்களை ஒழிப்பது, போதைக்கு அடிமையான மாணவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுப்பது, ரவுடி மற்றும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள்… பாராட்டு சான்றிதல் வழங்கும் விழா… கலந்துகொண்ட டி.ஜி.பி…!!

பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அலுவலகத்தில் பாராட்டு சான்றிதல் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. தேனி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கொலை, கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆன்லைன் மோசடி போன்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆன்லைன் மோசடி வழக்கில் டெல்லி வரை சென்று குற்றவாளிகளை பிடித்த போடி […]

Categories
உலக செய்திகள்

2000 அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்.. பிரிட்டனில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டனில் கடந்த 4 வருடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றச்செயல்களில் 2000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆதரவு அதிகாரிகள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் சாரா எவரார்டு என்ற இளம்பெண்ணை காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பே, காவல்துறையினர் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகாரபூர்வமாக வெளிவர தொடங்கியுள்ளது. தகவல் சுதந்திரச் சட்ட அடிப்படையில் கிடைத்த புள்ளி விவரங்கள் படி, குற்றம் சாட்டப்பட்ட 2000 காவல்துறை […]

Categories
உலக செய்திகள்

ஒரே பாணியில் இரட்டைக் கொலை…. சன்மானம் தெரிவித்த அதிகாரிகள்…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

இங்கிலாந்தின் தலைநகரில் நடந்த கொடூர இரட்டைக் கொலையில் காவல்துறை அதிகாரிகள் சந்தேகித்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வந்த 59 வயது மதிக்கத்தக்க ஆணை மர்ம நபர் கத்தியை கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதேபோல் அதே பகுதியில் வசித்து வந்த 45 வயதுடைய பெண் ஒருவரையும் மர்மநபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறைக்கு ஊக்கத்தொகை வேண்டும்…. அன்புமணி வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை யும் உயிர் இழப்பு எண்ணிக்கையும் ஏராளம். அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 36 காவல்துறை குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஆணையிட்டது. இதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் முன்கள […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன கொடூரம்!”.. கணவரை காப்பாற்றுமாறு கெஞ்சி அழுத மனைவி!”.. பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்கள்.!!

பீகாரில் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்த மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நொய்டாவில் வசிக்கும் தம்பதி ரவுஷன் சந்திரா மற்றும் ருச்சி. இவர்கள் ஹோலி பண்டிகைக்காக கடந்த மார்ச் மாதம் பீகாருக்கு வந்திருக்கின்றனர். அப்போது ரவுஷனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தன் கணவரை ருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். ஆனால் அந்த மருத்துவமனையில் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை. இது மட்டுமல்லாமல், ருச்சியின் ஆடையை இழுத்து பாலியல் ரீதியாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு வாகன சோதனை… தீவிரம் காட்டும் பறக்கும் படை… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்று தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் அழைக்க…. நம்பர் கொடுத்த போலீஸ்…. பொதுமக்கள் வரவேற்பு….!!

குற்றசம்பவத்தை குறைக்க சென்னை அடையார் காவல்துறை அதிகாரிகள் எடுத்த புதிய நடவடிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் அதிக அளவில் ரோந்து பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே குற்ற சம்பவங்கள் நடைபெறும் சமயத்தில் பொதுமக்களால் உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை பிடிக்க முடிவதில்லை. தற்போது இதற்கு சிறந்த தீர்வாக, அடையாறு எல்லைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியா முழுவதும்….. போலீஸ் ஒரே மாரிதான்….. சட்டத்தை கடுமையாக்கனும்…. சேரன் ட்விட்…..!!

கடுமையாக்கப்பட்டு தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என பிரபல இயக்குனர் சேரன் ட்விட் செய்துள்ளார் . சமீபத்தில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற வியாபாரிகள் படுகொலையானது காவல்துறையினருக்கு ஒரு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகள் தான். அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைதாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க மத்திய பிரதேசத்தில் நேற்று விவசாயி ஒருவரின் நிலத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் பணியில் இருந்த 96 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா: மாநில அரசு தகவல்!

மகாராஷ்டிராவில் இதுவரை 96 காவல்துறை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மிகவும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி. போலீஸ் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். முதலமைச்சர் அலுவலகம் விரைவில் இது குறித்து எழுத்துப்பூர்வ உத்தரவை வெளியிடும் என்று கூறினார். முன்னதாக, பஞ்சாப் அரசு 50 லட்சம் கூடுதல் சுகாதார காப்பீட்டை காவல்துறை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஊடகங்களில் இருந்து வந்தவர்களுக்கு முகமூடி அணியுமாறு அவர் அறிவுறுத்தினார். எந்தவொரு நபரும் முகமூடியைப் பயன்படுத்தாவிட்டால், […]

Categories

Tech |