Categories
தேசிய செய்திகள்

சிறைக்கு சென்ற தாய்…. மகள்களை பல மாதங்களாக…. தந்தையின் லீலைகளை அம்பலபடுத்திய பக்கத்து வீட்டுக்காரர்….!!!!

பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியைச் சேர்ந்த ஒவருக்கு திருமணமாகி மனைவி, 10 மற்றும் 15 வயதில் 2 மகள்கள், 1 மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் தந்தை மட்டுமே தனது பிள்ளைகளை கவனித்து வந்துள்ளார். ஆனால் தனது மனைவி இல்லாத இந்த நேரத்தில் பெற்ற மகள் அதுவும் சிறுமிகள் என்றும் பாராமல் அவர்களுக்கு பல மாதங்களாக பாலியல் தொந்தரவு […]

Categories

Tech |