Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தாயின் விபரீத முடிவு… குழந்தைகளுக்கு நடந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தாய் தனது இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பரும்பு வேம்படி பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதுடைய கலைமதி, அன்னலட்சுமி, என்ற இரட்டைக் பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் பார்வதியின் அண்ணனின் மனைவிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.  அதனால் பார்வதி தனது கணவரிடம் மருத்துவமனைக்குச் சென்று தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக கூறியுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதனை சாப்பிட்ட உடனே… புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

மணப்பெண் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள  இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும், நிஷாந்தும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படி போறதுன்னு தெரியல… அதிர்ச்சி அடைந்த காவல் அதிகாரி… பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன்…!!

அக்கா வீட்டில் கோபித்துக்கொண்டு வழிதவறி வந்த சிறுவனை காவல்துறையினர் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி   விக்னேஷ் என்பவர்  இரவு நேரத்தில் மீன்சுருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக 14 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் காவல் அதிகாரி விக்னேஷ் உடனே அந்தச் சிறுவனை நிறுத்தி விசாரித்த போது அவன் வடலூர் பகுதியில் வசிக்கும் கொளஞ்சி என்பவருடைய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரியலூரில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்ததோடு 127 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“என்ன நடந்திருக்கும்” புதுப்பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

திருமணமாகி 40 நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பகுதியில் முத்துராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவருக்கு  கடந்த 31 ஆம் தேதியன்று பாரதியார் பகுதியில் வசிக்கும் சண்முகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வள்ளி மண்ணெண்ணெய் உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படியும் மாட்டிப்போம்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… பறிமுதல் செய்த காவல்துறையினர்…!!

50 மதுபாட்டில்களை கடத்தி வந்த மொபட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு டாஸ்மாக் கடை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செய்வதறியாது திணறிய நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்… உறவினர்களின் கோரிக்கை…!!

தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்தது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள இடையக்குறிச்சி பகுதியில் 26 வயதுடைய சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரும்  அதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பர்களான ராமு, செல்வமணி, கோவிந்தராசு ஆகியோரும் இணைந்து முந்திரி காடுகளில் தேன் எடுப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் முள்ளக்குறிச்சியில் உள்ள காட்டிற்கு தேன் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

தாய் தனது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பரும்பு வேம்படி பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதுடைய கலைமதி, அன்னலட்சுமி, என்ற இரட்டைக் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதியின் அண்ணன் மகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனால் பார்வதி தனது கணவரிடம் மருத்துவமனைக்குச் சென்று தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருக்கும்போது இறப்பு… உதவிய சக காவல்துறையினர்… அமைப்பின் மூலம் திரட்டிய பணம்..!!

விபத்தில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சத்து 11 ஆயிரம் பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு காவல்துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயம்கொண்டான் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணியில் இருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ராதாகிருஷ்ணனுடன் பணிபுரிந்து வந்த சக காவல்துறையினர் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் அமைப்பின் மூலம் ரூபாய் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டிற்குச் சென்ற வாலிபர்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பம் மீது மோதிய விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பகுதியில் நாகராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்மந்தக்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில் பிரபாகரன் செம்மந்தக்குடி பகுதியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அருகில் கிடந்த நம்பர் பிளேட்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழவடையான் பகுதியில் இருக்கின்ற சாலையில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது என்று கிராம அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா என்பவர் சம்பவ இடத்திற்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை மிரட்டிய வாலிபர்… பெற்றோர் பார்த்த புகைப்படம்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரணம் பகுதியில் கூலித் தொழிலாளியான விஜய் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்க்கு 16 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக  கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் விஜய் அந்த சிறுமியை செல் போன் மூலம் தொடர்பு கொண்டு என்னுடன் இணைந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவசரமாக செய்து கொண்டிருக்கும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள களப்பாகுளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கேரளாவில் வேலை செய்து கொண்டிருந்த உடையார் சாமி என்ற மகன் இருந்துள்ளார். கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அங்குயிருந்து உடையார் சாமி தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உடையார் சாமி தனது வீட்டின் அருகில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடப்பது சகஜம் தானே… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்ப தகராறு காரணமாக கரையானுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை சாப்பிடு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யாநல்லூர் பகுதியில் செல்வமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல் முருகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வேல்முருகன் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா.?… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் அமைந்துள்ள ஆற்று ஓடையிலிருந்து டயர் மாட்டு வண்டிகளின் மூலம் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் புஷ்பலதா என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை கிராம அலுவலர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் வில்லாநத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக டயர் மாட்டு வண்டிகள் சென்றது. அப்போது காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… வசமாக சிக்கியவர்கள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

அனுமதி இல்லாமல் டயர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்று  பகுதியில் இருக்கின்ற மணலை  அதிகாரிகள் மாட்டு வண்டியில் மட்டுமே அள்ளிக் கொள்ளுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.  ஆனால் சில பேர் அனுமதியை மீறி திருட்டுத்தனமாக மணலை  அள்ளிகின்றனர் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அனுமதி இல்லாமல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை விற்க முயற்சி செய்தபோது… வசமாக சிக்கிய இருவர்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

யானைத் தந்தங்களை திருடி விற்க முயற்சித்த இரண்டு பேரை வனதுறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் வனச்சரகதிற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோரக்கநாதர் கோவில் பீட் வனபகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. ஆனால் அந்த யானையின் தந்தங்கள் திருடப்பட்டுயிருந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் யானையின் தந்தங்களை திருடி அதனை விற்க முயற்சி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த ஒருவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி பகுதியில் கூலித் தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ரங்கநாதன் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து ரங்கநாதன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று பல சிகிச்சையைப் பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குறையவில்லை. இதனால் ரங்கநாதன் மிகவும் மன வேதனையுடன் காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பசு மாட்டை குளிப்பாட்டி கொண்டிருக்கும் போது… திடீரென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பசுமாட்டை குளிப்பாட்டி கொண்டு இருக்கும் போது குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வன்னியர்குழி பகுதியில் விவசாயியான குபேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு தனது பசு மாட்டை குளிப்பாட்டு வதற்காக குபேந்திரன் ஓட்டி சென்றார். அப்போது அவர் தனது பசுமாட்டை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கட்சி பெருமாள் பகுதியில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக அருண் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற லாரி… துடி துடித்து இறந்த மூதாட்டி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

லாரி மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் பகுதியில் 62 வயதுடைய மாடத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாடத்தி வேலை செய்வதற்காக அங்குள்ள சாலையின் வழியாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென அந்த மூதாட்டியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வயலுக்கு தானே போனாங்க… பார்த்ததும் கதறி அழுத தம்பி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வயலுக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமிபுரம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பார்வதி தனது வயலுக்கு சென்று விட்டு வருவதாகக் தனது கணவரிடம் கூறி விட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு பார்வதி சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது தம்பியான வைரவசாமி என்பவர் பார்வதியைத் தேடி சென்றார். அப்போது அங்குள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நல்லவேளை அதை போட்டிருந்தாங்க… அதிஷ்டவசமாக உயிர்தப்பிய வாலிபர்… அரியலூரில் பரபரப்பு…!!

மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் அதிஷ்டவசமாக ஒருவர் உயிர் தப்பி விட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்ட கோவில் பகுதியில் சத்தியசீலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சத்தியசீலன் தலைக்கவசம் அணிந்து கொண்டு அரியலூருக்கு பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து செல்லியம்மன் கோவில் பகுதியில் சத்தியசீலன் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற  மினி பேருந்து இவரின்  மோட்டார் சைக்கிளின் மீது  மோதி விட்டு நிற்காமல் அங்குள்ள […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு பெரிய சண்டை… இரு தரப்பினரிடையே மோதல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள காசிநாதபுரம் பகுதியில் சேர்மனான ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் மாதம்தோறும் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த கொடை விழாவின் போது ராஜேந்திரனுக்கும் அப்பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக  முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் வெவ்வேறு மாதங்களில் அந்த கோவிலில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இதுக்கு இழப்பீடு கொடுங்க” சாலையின் குறுக்கே போடப்பட்ட மரக்கட்டைகள்…. கோபத்தில் கொந்தளித்த உறவினர்கள்…!!

சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தங்குழி பகுதியின் கோவிந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தசாமி சாலை வழியாக செந்துறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோவிந்தசாமியின் மீது மோதி விட்டு அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் கார் மோதல்… புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தில் படுகாயமடைந்த 4 பேர்…!!

காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சின்னகாளாம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் விவசாய தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் கனகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் திருவேங்கடம் பகுதியிலிருந்து வீட்டிற்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளாகுளம் பகுதியில் அவர்  சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்து எதிர்பாராதவிதமாக கனகராஜின் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு காரானது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற பெண்… திடீரென நடந்த சம்பவம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மாதவி மாரியம்மன் கோவில் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சோபனா என்ற ஒரு மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கனிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உறவினரின் நிகழ்ச்சிக்காக சோபனா தனது குழந்தையுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான பாண்டியன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று சென்றுள்ளார் . இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடிப்பாவிங்களா.! ஏன் இப்படி செய்தீர்கள்… வசமாக சிக்கிய 5 பெண்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜவுளிக்கடையில் 5 பெண்கள் சேலைகளை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் ஜோசப் ஸ்டாலின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது ஜவுளிக் கடைக்கு ஐந்து பெண்கள் சேலை வாங்குவதாக வந்துள்ளனர். அப்போது அந்தப் பெண்கள் அங்கேயும், இங்கேயும், சுற்றிவிட்டு எந்த சேலையும் எடுக்காமல் சென்று விட்டனர். இதனையடுத்து ஜவுளி கடைக்காரன ஜோசப் ஸ்டாலின் அந்த ஐந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய மினி வேன்… உடல் நசுங்கி உயிரிழந்த டிரைவர்… தென்காசியில் பரபரப்பு…!!

லாரியும், மினி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கிடாரக்குளம் பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக மினி வேனை வைத்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் தனது மினி வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் சங்கரபாண்டியன் என்பவரை உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இருவரும் மினி வேனில் புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து வரச் சென்றவருக்கு… வழியிலேயே நடந்த விபரீதம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதா கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சகுந்தலா தேவி என்ற மனைவி உள்ளார். இவர் சுரண்டை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் தனது மனைவியை சுரண்டை பகுதியில் உள்ள காவல் […]

Categories
தேசிய செய்திகள்

தப்பு பண்ணுனா என்கவுண்டர் தான்… 82 கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ரவுடி… போலீஸாரின் அதிரடி நடவடிக்கை…!!

உத்திரபிரதேசத்தில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியை என்கவுண்டரில் சுட்டுள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த லல்லு யாதவ் என்கிற வினோத் யாதவ் என்பவர் பிரபல ரவுடி ஆவர். தேடப்படும் குற்றவாளியான இவர் மீது 82 கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் போலீசார் இவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து மாவூ மாவட்டத்தில் உள்ள பான்வர்பூர் என்ற பகுதியில் லல்லு யாதவ் இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம நடத்துறாங்க..! போலீசுக்கு வந்த தகவல்… அலறியடித்து ஓடிய மாடுபிடி வீரர்கள்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தி கொண்டிருந்த மாடுபிடி வீரர்கள் காவல்துறையினரை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் சிறப்பு வாய்ந்த பூங்குன்றநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு நூற்றுக்கணக்கான காளை மாட்டினை உரிமையாளர்கள் கோவில்பட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி செஞ்சா உங்களுக்கு வராது..! கொரோனா தடுப்பு நடவடிக்கையாக… காவல் நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காவல் நிலையத்தில் காவல் துறையினருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீராவி வைத்தியம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காவல் நிலையத்தில் காவல் துறையினருக்கு நீராவி வைத்தியம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக்அப்துல்லா, இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நேர்மையாக செயல்பட்ட பெண்…. அன்பளிப்பு அளித்த காவல்துறையினர்…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் கீழே கிடந்த 58,000 ரூபாயை எடுத்த பெண் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் மாரியம்மாள் என்பவர் வசித்துவருகிறார் நிலையில் இவர் தெருக்களில் கிடைக்கும் பாட்டில்கள், பழைய பேப்பர்களை எடுத்து விற்பனை செய்யும் பணியை செய்து வருகிறார். இதற்கிடையே அவர் சேரன்மகாதேவிக்கு செல்லும் மெயின் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது அங்கு 58,610 ரூபாயும், செல்போன் மற்றும் 2 ஆதார் கார்டுகளுடன் கீழே கிடந்துள்ளது. அதனை எடுத்த மாரியம்மாள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அறைக்குள் சென்ற போலீஸ்காரர்…. ஜன்னல் வழியாகப் பார்த்த பெண் அதிர்ச்சி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் காவல்துறை ஏட்டாக சுரேஷ்குமார் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் காவல் நிலைய பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது அறைக்கு செல்வதாக கூறினார். அதன்பின் அவரது மகள் சுரேஷ்குமாரின் அறையை திறக்க முயற்சித்தபோது கதவை உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளார். இதையடுத்து அவரது மகள் ஜன்னல் வழியாக அறையினுள் பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த பகுதியில இத செஞ்சது இவங்க தான்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினர் அதிரடி….!!

மதுரையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் தேனூர், சமயநல்லூர் உட்பட பல பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் திருடு போனது. இதனால் சமயநல்லூர் காவல்துறையின் சப்-இன்ஸ்பெக்டரான சுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் சமயநல்லூரிலிருக்கும் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த 2 வாலிபர்களை விசாரணை செய்தனர். அதில் அவர்கள் நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த அஜித் மற்றும் மலைச்சாமி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரயில்வே பாலத்துக்கு கீழ நின்னுட்டு இத செஞ்சிருக்காங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் அதிகமாக பெருகி விட்டது. மேலும் இதனை சில நபர்கள் எடுத்துக்கொண்டு என்ன செய்கின்றோம் என்று கூட தெரியாமல் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் செல்லூரிலிருக்கும் காவல் துறையினர் அதை பகுதியில் ரோந்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்கிட்ட பேசாம இருப்பியா….? கள்ளக் காதலிக்கு நேர்ந்த நிலை…. இளைஞரின் வெறிச்செயல்….!!

கள்ள காதலி பேச மறுத்ததால் கோபமடைந்த வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கன்னிகாபுரத்தில் வசித்து வருபவர் உதயகுமார். இவர் பாரிமுனையில் இருக்கும் மிளகாய் மண்டியில் வேலை செய்கிறார்.  இவருக்கு  வியாசர்பாடியில் உள்ள 38 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்பு கள்ளக்காதலாக மாறியது என்று கூறப்படுகிறது. இதனையறிந்து அந்த பெண்ணின் கணவர் கண்டித்ததால், அவர் உதயகுமாரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் உதயகுமார் தன் கள்ள காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்குது…. ரோந்தில் அசால்டாக தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கொண்டுவந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நவீன யுகத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் மது, கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் அதனை மற்றவர்களுக்கும் விற்கின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜெயராமன் மற்றும் வனராஜா என்ற 2 பேர் தங்களது மோட்டார் சைக்கிளில் கஞ்சா வைத்துக்கொண்டு வத்தலக்குண்டு ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா தலைமையிலான காவல்துறையினர் வாகன […]

Categories
உலக செய்திகள்

யாரோ துப்பாக்கியோடு விரட்டுவதாக குழந்தையுடன் ஓடிய பெண்.. காவல்துறையினர் வனப்பகுதியில் பார்த்த காட்சி..!!

அமெரிக்காவில் வனப்பகுதியில் ஒரு பெண் தன்னை துப்பாக்கியுடன் யாரோ துரத்துவதாக கூறிக்கொண்டு கையில் குழந்தையுடன் ஓடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் நேற்று காலை 8:30 மணிக்கு கையில் குழந்தையுடன் ஒரு பெண் வனப்பகுதியில் தன்னை ஒருவர் துப்பாக்கியோடு விரட்டி வருவதாக கூறிக்கொண்டு ஓடியுள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வனப்பகுதியில் தேடிப் பார்த்தபோது ஒரு புதருக்குள் அந்த பெண் மறைந்திருந்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு… இதன் மூலம் பணியிடம் தேர்வு… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ரேண்டம் முறையில் கணினி மூலம் பணியிடம் தேர்வு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 1,679 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள பணியாளர்கள், தலைமை அலுவலர்கள் என அனைவருக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது வாக்குப்பதிவு மையத்தில் பணிபுரிய உள்ள பணியாளர்கள், அலுவலர்கள் 1,060 பேருக்கும், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

100% வாக்களிக்க வேண்டும்… துணை ராணுவ படையினர்-காவல்துறையினர்… கொடி அணிவகுப்பு..!!

மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பெரம்பலூரில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் சார்பில் காவல் துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவ வீரர்கள் நேற்று மாலை கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தின் அருகிலிருந்து தொடங்கியது. இந்த அணிவகுப்பை போலீஸ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்..! துணை ராணுவ படையினர்… சிவகங்கையில் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்க துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு தலைமை தாங்கினார். கமாண்டோ படை, காவல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் கொடி அணிவகுப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பயப்படாம ஓட்டு போடுங்க..! காவல்துறையினர் கொடி அணிவகுப்பு… துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் காரைக்குடி, எஸ்.புதூர் பகுதியில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக எஸ்.புதூர், மின்னமலைப்பட்டி, வாராப்பூர், கட்டுகுடிபட்டி ஆகிய கிராமங்களில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் ரகு கொடி அணிவகுப்பிற்கு தலைமை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்ட தொகுதிகளில்… தபால் ஓட்டு செலுத்திய போலீசார்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்டத்தில் 2000 காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு உரிய தபால் வாக்கு செலுத்துவதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் சிரமங்களை சந்தித்து வந்துள்ளனர். ஒரே நாளில் சட்டமன்ற தேர்தலில் காவல்துறையினர் அனைவரும் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதன்படி திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவகங்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இருந்தாலும் இவரு இப்படி செஞ்சிருக்க கூடாது…. மனைவி அளித்த பரபரப்பு புகார்…. கைது செய்த காவல்துறையினர்….!!

தேனியில் மனைவியை கற்களால் தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மஞ்சு உள்ளார்.  இத்தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை கற்களால் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மஞ்சுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு… தொகுதி வாரியாக… வாக்கு செலுத்துவதற்கு தனி மையம்..!!

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 7 சட்டமன்ற தொகுதியிலும் தபால் வாக்கினை செலுத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் அமைதியாக நடைபெறவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதல் பாதுகாப்பு பதற்றமான வாக்குச்சாவடிகளில் போடப்பட்டுள்ளது. இதற்காக துணை ராணுவப்படை வீரர்களும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கியாச்சு… பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்… காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நூறு சதவீத வாக்குப்பதிவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த மண் பானையில என்ன இருக்கு…? பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

நெல்லையில் கள் விற்ற இரு வாலிபர்ளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் வாக்கு சேகரிப்போர் பொதுமக்களிடம் வாக்கினைப் பெறுவதற்காக அவர்களுக்கு பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ வழங்காமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தனர். இந்நிலையில் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதோடு ரோந்து பணியிலும் ஈடுபட்டுகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் சப் இன்ஸ்பெக்டர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அச்சமின்றி வாக்களியுங்கள் நாங்க இருக்கோம்… காவல்துறையினர் கொடி அணிவகுப்பு… துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூரில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் பயத்தை போக்கும் வகையிலும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் உத்தரவின்படி இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மங்கலமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு […]

Categories

Tech |