மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டகோவில் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 27 வயதுடைய சத்தியசீலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியசீலன் சுண்டக்குடி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சத்தியசீலன் செல்லியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற மினி பேருந்து எதிர்பாராத விதமாக இவரின் மோட்டார் சைக்கிளின் […]
