Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டென மோதிக் கொண்ட வாகனங்கள்… கோர விபத்தில் பறி போன உயிர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டகோவில் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 27 வயதுடைய சத்தியசீலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியசீலன் சுண்டக்குடி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சத்தியசீலன் செல்லியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற மினி பேருந்து எதிர்பாராத விதமாக இவரின் மோட்டார் சைக்கிளின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“இப்படி இருக்க கூடாது” மகன் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தந்தை வேலைக்கு செல்லவில்லை என்று திட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் முனியாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான கணேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணேசனின் தந்தையான முனியாண்டி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் சும்மா ஊரைச் சுற்றி கொண்டே  இருந்தால் எப்படி சாப்பிடுவது, வாழ்வது என்று கணேசனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எனக்கும் அது வந்துருச்சா… முதியவர் எடுத்த விபரீத முடிவு… தென்காசியில் நடந்த சோகம்…!!

தென்காசியில் முதியவர் தனக்குக் கொரோனா தொற்று இருக்குமோ என்ற பயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்குளம் பகுதியில் 70 வயதுடைய ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஆறுமுகத்திற்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் இவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது சுகாதார ஊழியர்கள் ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்றிற்கான பரிசோதனை செய்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நான் எப்படி இருப்பேன்” காதல் தம்பதியினரின் முடிவு… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி இருவரும் இணைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு தாரணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் 2 பேரும் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மகேந்திரன் மற்றும் தாரணி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர்களை பார்த்தவுடன்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்பு கோவில் பகுதியில்அமைந்துள்ள டாஸ்மாக் கடையானது தற்போது முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் அந்த டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை கொள்ளையடிப்பதற்காக சுவரில் துளையிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவன் இப்படி பண்ணிட்டான்… அதிர்ச்சி அடைந்த பெற்றோர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்தூர் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான சரத்குமார் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சரத்குமாருக்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரத்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சரத்குமார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய விலங்கு… வியாபாரிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது காட்டுப்பன்றி மோதியதால் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் ஆசிர் ஜெய்சன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் அரிசி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆசீர் ஜெய்சன் ஆவுடையானூரில் வசிக்கும் தனது அக்கா வீட்டிற்கு மளிகை பொருட்களை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மளிகை பொருளை தனது அக்கா வீட்டில் கொடுத்துவிட்டு இரவு நேரத்தில் ஆசிர் ஜெய்சன் வீட்டிற்கு தனது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற உடனே… அலறி சத்தம் போட்ட கணவர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இரவியதர்மபுரம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த முகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய  ஸ்ரீ குட்டி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதுடைய குழந்தை ஒன்று இருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே ஸ்ரீ குட்டிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஸ்ரீ குட்டி மிகுந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதனை இயக்கம் போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இலத்தூர் பகுதியில் மகாராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளத்தாய் தனது வீட்டில் தண்ணீரை பிடிப்பதற்காக மின் மோட்டாரின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வெள்ளத்தாயை அருகில் உள்ளவர்கள் மீட்டு   உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த ஆடு எப்படி வந்துச்சு… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆடு திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுரண்டை பகுதியில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றி வருகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக இருவர் மோட்டார் சைக்கிளில் ஆட்டை ஏற்றிக் கொண்டு வேகமாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காணாமல் போன புதுமாப்பிள்ளை… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… தென்காசியில் நடந்த சோகம்…!!

புது மாப்பிள்ளை திடீரென கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கூலி தொழிலாளியான இசக்கிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இசக்கிராஜூக்கும் பாவூர்சத்திரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மண பெண்ணின் வீட்டில் இசக்கி ராஜூக்கும் இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை  தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நேரில் அழைப்பு விடுக்கவில்லை” இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உறவினர் ஒருவர் நேரில்வந்து  அழைப்பு விடுக்கத்தால்  இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செந்தட்டியாபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு  பாண்டிச் செல்வியின் உறவினர் ஒருவர் தனது வீட்டில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டு என தனது உறவினர்களை அனைவரும் நேரில் அழைத்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பா எங்கிட்ட பேசல… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமியா பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கார்த்தி தனது தந்தையான முருகனிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் இப்போது மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என்று மறுப்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவங்களால ஆபத்து வரும்… பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடிகள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காதலித்து திருமணம் செய்த பெண் தனது கணவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமாநல்லூர் பகுதியில் தர்மதுரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 23 வயதுடைய பிரவீன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் மருதப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரவீனும், மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சேனாதிபதி பகுதியில் 70 வயதுடைய மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே மாணிக்கத்திற்கு உடல்நிலை சரி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மாணிக்கம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிக்சை பெற்று உள்ளார். ஆனாலும் இவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மிகுந்த மன வேதனையுடன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போதும் அங்க தான் போவான்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தென்காசியில் நடந்த சோகம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தானூர்பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், அனுதீப் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் அனுதீப் தினந்தோறும் காலைக் கடனை கழிப்பதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று விட்டு அங்கு இருக்கின்ற கிணற்றில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு காலைக் கடனை கழிப்பதற்காக சென்ற […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் சார்லஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ஆனந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று சிகிக்சை பெற்றுள்ளார். அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆனந்தி எந்தவிதமான வேலைகளும் செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் ஆனந்தி தனது வீட்டிலே இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினரின்…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொள்ளிட ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்துவதாக கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் அவரது உதவியாளருடன் அப்பகுதிக்கு சென்றார். அப்போது மாட்டு வண்டியில் மூன்று பேர் மணலை ஏற்றி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த 3 பேரும்  அதிகாரிகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விதிமுறையை மீறிய செயல்… ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி காரணமில்லாமல் சுற்றித்திரிந்த 2 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணியாரம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் உலகம்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வளநாடு வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி ( 23 ), மணியாரம்பட்டியைச் சேர்ந்த சிவா ( 23 ) ஆகிய இரண்டு பேரும் காரணமில்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… பெண் எடுத்த விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழமெக்கேல்பட்டி பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுகந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் சுகந்திக்கு வயிற்று வலி குறைந்தபாடில்லை. எனவே சுகந்தி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரக்கமில்லாத செயல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கூலித் தொழிலாளியான கலியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கலியன் தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதியிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த கலியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் சென்ற போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய கீழே விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பகுதியில் மருந்து விற்பனை செய்யும் பஷீர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஹசினா பானு என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 14ஆம் தேதியன்று இருவரும் நெல்லை பகுதியில் இருந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் குற்றாலம் மலைப் பாதை வழியாக சென்றுகொண்டு இருக்குபோது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தோல்வியடைந்த மகனின் முயற்சி… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

 கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் சபாபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவுர்ணமி ராஜா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சபாபதி தனது வயலில் இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் சபாபதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்த அவரது மகனான பவுர்ணமி ராஜா உடனடியாக கிணற்றுக்குள் குதித்து தனது தந்தையை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை இயக்க சென்ற போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்மோட்டாரை இயக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலவயலி என்ற பகுதியில் வைரமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான சந்தன குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தனகுமார் தண்ணீர் பிடிப்பதற்காக தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரின் சுவிட்சை போட சென்றுள்ளார்.  அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

“சேவைக்கு தான் சம்பளம், சாவதற்கு இல்லை!”.. போராட்டத்தில் இறங்கிய போலீஸ்..!!

பிரான்சில் காவல்துறையினர், “பொதுமக்களை காக்கும் எங்களை காக்க சட்டம் வேண்டும்” என்று கோரி நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மக்களை காக்கும் காவல்துறையினர், சில சம்பவங்களின் போது கொல்லப்படுகிறார்கள். அந்த வகையில் பிரான்சில் கடந்த சில நாட்களில் இரண்டு காவல்துறையினர் கொலை செய்யப்பட்டார்கள். இதில் தீவிரவாத தாக்குதலில் ஒருவரும், இளைஞரால் ஒருவரும் கொலை செய்யப்பட்டனர். எனவே காவல்துறையினர், ஆர்ப்பாட்டங்களை தடுக்க முயற்சிக்கும் போது கற்கள் மற்றும் பட்டாசுகள் தங்கள் மீது வீசப்படுவதால் ஆத்திரமடைந்துள்ளார்கள். மக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் அலட்சியம்… பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்… காவல்துறையினரின் எச்சரிக்கை…!!

ஊரடங்கை மீறி  வெளியில் சுற்றித் திரிந்த 383 பேர் மீது வழக்கு பதிந்து, 86 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை உள்ள ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவரை கைது பண்ணுங்க… 5 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… ஆட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!

5 மாத கர்ப்பிணியான பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் பழனிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரேணுகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேணுகாவை குவாகம் பகுதியில் வசிக்கும் சுபாஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் ரேணுகா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ரேணுகாவிற்கும் அவரது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் அளித்த வேலை… சிறுமிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்ற சிறுமி தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழுவூர் பகுதியில் பிச்சை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ராதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி உறவினர்களுடன் இணைந்து தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்க்கச் செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் ராதா ஆடுகளை மேய்க்கச் சென்ற போது அப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து அவரது உறவினர் தண்ணீரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கோரைக்குழி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் அம்பிகா என்பவரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்த போது வீட்டின் பின்புறத்தில் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்…? தண்டவாளத்தில் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாக் குறிச்சி பகுதியில் இருக்கின்ற ரயில்வே தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் விவரம் குறித்து அப்பகுதி மக்களிடையே காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ அவரை பிடிங்க..! வாலிபரை துரத்திய காவல்துறையினர்… பதறி ஓடிய பொதுமக்கள்… கொடைக்கானலில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் காவல்துறையினர் கொரோனா குறித்து பொதுமக்களிடையே நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் நேற்று கையில் குளுக்கோஸ் பாட்டிலை வைத்தபடி வாலிபர் ஒருவர் உலா வந்துள்ளார். மேலும் தன்னை அவர் கொரோனா நோயாளி என்று சொல்லி கொண்டு, தனக்கு உதவி செய்யுங்கள் என்று அங்கு வாகனங்களில் சென்றவர்களிடமும், பொதுமக்களிடமும், கடையில் அமர்ந்திருந்தவர்களிடமும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த வாலிபரை துரத்தி கொண்டு அவரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருமண விழாவின் போது… இரு தரப்பினரிடையே மோதல்… அரியலூரில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக திருமண விழாவில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறவர் பகுதியில் கவிதா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரேம் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் சரண்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் பொய்யா நல்லூர் பகுதியில் வசிக்கும் மோகன்ராஜ்க்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரேம் என்பவருடைய திருமணமனது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பதிவு செய்யப்பட்ட விவரம்.. தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்… காவல்துறையினரின் கண்காணிப்பு பணி…

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் சூப்பிரண்ட் சுகுணாசிங் என்பவர் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய டிராக்டர்… கொடூரமாக கொல்லப்பட்ட காவலாளி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன் விரோதம் காரணமாக காவலாளியை ஒருவர் டிராக்டரால் மோதியும், அரிவாளால் வெட்டியும்  கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகேசன் என்பவருக்கும் கணேசனுக்கும் இடையே நிலப் பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணேசன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சில வருஷமா இப்படி தான் இருக்கான்” சித்திக்கு நடந்த கொடுமை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது  சித்தியை வெட்டி கொலை செய்து  விட்டு தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் பகுதியில் பழனிசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார். அதே பகுதியில் பழனிசாமியின் அண்ணன் மகனான அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் நடந்துச்சு… கர்ப்பமாக உள்ள சிறுமி… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கழுமங்கலம் பகுதியில் மணிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனும் அந்த சிறுமியும் நெருங்கிப் பழகியதால்  அவர் 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இதனையடுத்து அந்த சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மாதவி என்ற பெண் மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த மது […]

Categories
தேசிய செய்திகள்

விவாகாரத்துக்குப் பின் வேறொரு திருமணம்… சாதி பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட வினோத தீர்ப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண் விவாகரத்தான பின் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் பஞ்சாயத்தில் அவருக்கு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் விவாகரத்தான பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் அவ்வாறு திருமணம் செய்து கொண்டது தவறு என்று கூறி அந்த கிராமத்தின் ஜாதி பஞ்சாயத்தில் அந்த பெண்ணிற்கு ஒரு லட்சம் ரூபாய் தண்டனை கொடுத்ததுடன் வாழைப்பழத் தோலில் எச்சிலை துப்பி அதை நாக்கால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியின் ஆபாச புகைப்படம்… இரு குடும்பத்தினரிடையே மோதல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் பகுதியில் அசோக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பா.ஜ.க. ஒன்றிய பொது செயலாளராக இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமியை அசோக்குமார் தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம்  எடுத்து அந்த புகைப்படத்தை சிறுமியிடம் காண்பித்து  மிரட்டியுள்ளார். இதனையடுத்து  அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த தடவை தப்பிக்க முடியாது… கரெக்டாக கண்டுபிடித்த ட்ரோன்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

மணல் கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் என்பவர் மணல் கடத்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தனிக் குழு ஒன்றை அமைத்து முக்கியமான பகுதிகளில் மணல் கடத்தலை தவிர்க்கும் வகையில் தீவிர  சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தகவலை அறிந்து கொண்டு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து செல்வதற்குள் மணல் கடத்த முயன்றவர்கள் தப்பித்து ஓடி விடுகின்றனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்கேயும் இப்படிதான் நடந்துச்சா… அக்காள்-தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒரே நேரத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு…!!

அக்காள், தங்கை வீட்டில் ஒரே நேரத்தில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டி பகுதியில் குருமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமாக ஒரு பெட்டிக் கடையை வைத்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இவருடைய பக்கத்து வீட்டில் முத்துமாரியின் தங்கையான சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தற்போது வெளி மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அக்கா, தங்கை இருவரும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்யுற வேலையா இது… 12 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த சிறுமி தனது வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் அந்த சிறுமியை தன்னுடன் விளையாடுவதற்கு அழைத்தார். இதனையடுத்து அந்த சிறுமியும் அவருடன் விளையாட சென்றபோது அந்த சிறுவன் கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துயுள்ளான். அதன்பின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை என்ன செஞ்சேன்… வேண்டுமென்றே தாக்கிய வாலிபர்… பாதிக்கப்பட்டவரின் பரபரப்பு புகார்…!!

ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்தவரை நிறுத்தி வாலிபர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கடுகூர் பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஓட்டுனராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். அங்கு ஊரடங்கு அறிவித்ததால் ராஜா தனது சொந்த ஊரான கடுகூருக்கு சென்றார். இந்நிலையில் ராஜா அப்பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் அதே பகுதியில் வசிக்கும் தமிழ் மாறன் என்பவர் நின்றுகொண்டிருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்… பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை…!!

நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. மேலும் புதிதாக பதவி ஏற்ற துணை ஆணையர் […]

Categories
உலக செய்திகள்

“சீக்கிரம் வாங்க!”.. குரங்கு என் தோழியை குதறுகிறது.. நெஞ்சை பதை பதைக்க வைத்த சம்பவம்..!!

அமெரிக்காவில் 14 வருடங்களாக ஒரு பெண் வளர்த்த குரங்கு அவரது தோழியை ஆக்ரோஷமாக தாக்கி பாதி தின்ற சம்பவம் பதற வைத்துள்ளது.  அமெரிக்காவில் Connecticut என்ற பகுதியில் வசிக்கும் பெண் Sandra Herold. இவர் Travis என்ற சிம்பன்ஸி குரங்கை பிறந்த 3 ஆம் நாளிலிருந்து 14 வருடங்களாக தன் குழந்தையை போல வளர்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் Sandraவின் வீட்டிற்கு அவரின் நெருங்கிய தோழி Charla வந்துள்ளார். அந்த குரங்கு அவருக்கு நல்ல நண்பனாம். ஆனால் வித்தியாசமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என்ன செஞ்சாலும் திருந்த மாட்டிங்களா”… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மணல் கடத்த முயன்று தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடியில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சிலர் இரண்டு லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் வருவதை பார்த்த அவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொல்லத் தெரியாமல் தவித்த மூதாட்டி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை… உறவினரிடம் ஒப்படைப்பு…!!

மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு அவரது உறவினரிடம்  ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மூதாட்டி தஞ்சை மாவட்டம் கீழ கபிஸ்தலம் என்று மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாரே தவிர மற்றபடி எந்த விபரமும் சொல்லத் தெரியாமல் இருந்தார். இது குறித்து தகவலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய லாரி… அதிர்ஷ்டவசமாக தப்பிய டாக்டர்… அரியலூரில் பரபரப்பு…!!

டிப்பர் லாரி, காரின் மீது மோதிய விபத்தில் பெண் மருத்துவர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சி புதூர் பகுதியில் வினா பிரியங்கா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபுரந்தான் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது பணிக்காக கும்பகோணம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா கும்பகோணத்திலிருந்து பணிக்காக தனது காரில் பாலம் வழியாக காரைக்குறிச்சி பகுதியில் சென்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்… கவனக்குறைவால் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பேத்கர் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு சுந்தராம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாடசாமி இறந்துவிட்டதால் மகளான சுந்தராம்மாளுடன்  மாரியம்மாள் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுந்தராம்மாள் அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்து விட்டார். இது […]

Categories
தேசிய செய்திகள்

ஆவணம் கேட்டதற்கு…. 5 அடி பாம்பை காட்டி… காவல்துறையினரை தெறிக்க விட்ட இளைஞன்… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் ஆவணத்தை கேட்டதற்கு 5 அடி பாம்பை காட்டி பதறவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் என்று ஏராளமான காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று மைசூர் மாளிகை அருகே காவல்துறையினர் வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்தப் […]

Categories

Tech |