Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மொபட்டின் மீது லாரி மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உதயநத்தம் பகுதியில் சமையல் தொழிலாளியான ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி தனது வேலை காரணமாக இருகையூருக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி இவரின் மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி உடல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலைதான் நடக்குதா… அடித்து பிடித்து ஓடியவர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து தப்பிஓடிய ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஓடைக் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சுமார் 150 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் கோவில் பாளையத்தில் வசிக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுல தலையிட நீ யாரு.?.. மருமகனுக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக மாமனார்களுக்கு இடையே நடந்த தகராறில் மருமகன் வெட்டுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பியான ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செல்வராஜின் மருமகனான மணிகண்டன் தனது இரு மாமனார்கள் தகராறில் ஈடுபடுவதைக் கண்டு அவர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… விவசாயிக்கு நடந்த விபரீதம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய அண்ணன்-தம்பி இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அச்சு தராயபுரம் பகுதியில் விவசாயியான அருள் பூபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கேசவன் என்பவருக்கும் இடையே வேலி பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் பூபதியின் மனைவியான சுதா தனது வீட்டின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்… அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஒரு சமுதாயத்தினரை திட்டியதோடு  அவர்களை தாக்கிய 16 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் ராமு என்பவர் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள சிதம்பர நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு அந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றிணைந்து ஊர்க்கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்காங்க… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 பேர் நீண்ட நேரமாக அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை அழைத்து சோதனை செய்தபோது அவர்கள் சட்டவிரோதமாக 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்ததோடு, வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நெட்டலக் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓடையில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்றபோது மணல் அள்ளிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்றது. இந்நிலையில் அந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி நடத்திய விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் பாரதி என்பதும் அனுமதி இல்லாமல் மணல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஐயோ நம்ம மாட்டிகிட்டோம்… தலைதெறிக்க ஓடிய வாலிபர்கள்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

ஊராடங்கின் விதிமுறைகளை  மீறி சட்டவிரோதமாக லாரியில்  மது பாட்டில்களை கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர் . அப்போது காவல்துறையினர் நிற்பதை பார்த்தும்    அவ்வழியாக வந்த லாரி டிரைவர் மற்றும் உடன் இருந்தவர்கள் வண்டியை சிறிது தூரத்திலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டிராக்டர்-லாரி மோதல்… கோர விபத்தில் பறி போன உயிர்… தென்காசியில் பரபரப்பு…!!

டிராக்டரின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்  இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் வசிக்கும் காட்டு ராஜா மற்றும் சிவா என்பவருடன் டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றுவதற்காக வாசுதேவநல்லூர் பகுதி சென்றுகொண்டிருந்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு என்னாச்சு…? மயங்கி விழுந்த வாலிபர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் அய்யனார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாலகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெற்கதிர்களை அறுவடை செய்யும் எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள வயலில்   நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் பாலகிருஷ்ணை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே போனது தப்பா… நகை வியாபாரிகள் காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள்  15 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதிய மார்க்கெட் பகுதியில் நகை வியாபாரியான சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு  துக்கம் விசாரிப்பதற்காக பசும்பலூருக்கு சென்று உள்ளார்.  இந்நிலையில் சுரேஷ் துக்கம் விசாரித்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்ப சென்றபோது அங்கு வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று […]

Categories
உலக செய்திகள்

“நடுக்கடலில் மாட்டிக்கொண்ட ஸ்பெயின் குடும்பம்!”.. அதன் பின் நேர்ந்த சம்பவம்..!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த குடும்பத்தினர், துபாய் கடல் பகுதிக்கு சென்ற போது, படகு பழுதடைந்ததால், பரிதவித்துள்ளனர்.     துபாய் உள்ள ஜுமைரா என்ற பகுதியில் இருக்கும் கடல் பகுதிக்கு ஸ்பெயினை சேர்ந்த குடும்பத்தினர் படகில் சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் கடலைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக சென்ற போது, படகு திடீரென்று பழுதடைந்து நடுக்கடலில் மாட்டிக்கொண்டது. அது மிகவும் அபாயமான பகுதி. எனவே அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றமடைந்துள்ளனர். அதன் பின்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு ஏற்பட்ட வலிப்பு…. இவர்களின் சிறப்பான சேவை…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!

ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள சன்னாநல்லூர் பகுதியில் முத்து குமாரசாமி- மெல்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 1/2வயதில் சுகன்யா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சை அளிப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நன்னிலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்த அதிர்ச்சி சம்பவம்…. காவல்துறையினர் மீது நடவடிக்கை…. வேலூரில் பரபரப்பு….!!

சாராய ரோந்து பணிக்காக சென்று வீடுகளில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மூன்று காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுக்கா நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன்,காவல்துறையினர் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் சாராய ரோந்து பணிக்காக சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் அந்தப்பகுதியில் இருந்த சாராயம் வியாபாரிகள் அடித்துப் பிடித்து ஓடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த சாராய அடுப்பை அடித்து நொறுக்கி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதை செய்து கொண்டுயிருக்கும்போது … எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

கூரை அமைத்தபோது தவறிக் கீழே விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் ஜெயகாந்தன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயகாந்தன் அதே பகுதியில் வசிக்கும் சுரேந்திரன் என்பவரின் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயகாந்தன் தவறிக் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்கிற வேலையா இது… சிறுமிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

17 வயதுடைய சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 17 வயதுடைய சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அந்த சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதனையடுத்து அழுது கொண்டே சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நான் வெளியே போயிட்டு வரேன்”குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அண்ணனின் பரபரப்பு புகார்…!!

வெளியே சென்று வருவதாக கூறி சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை பகுதியில் துரைராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய பிரியதர்ஷினி என்ற மகளும் பிரித்திவிராஜ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரியதர்ஷினி தனது அண்ணனான பிரித்திவிராஜிவிடம் இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெளியே சென்ற பிரியதர்ஷினி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தப்பிக்க பார்த்த வாலிபர்…. குடிபோதையில் தகராறு…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வாகன சோதனையின்போது குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெளிப்பாளையம் காவல்துறையினர் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதன்பின் முகக்கவசம் அணியாமல் வந்த ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர் தனது உறவினருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சக்கரத்தில் சிக்கிய சேலை… தம்பதியினருக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தார் பகுதியில் அங்குசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி மந்தித்தோப்புக்கு புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது கரிசல்குளம் விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென லட்சுமியின் சேலை இருசக்கர […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? வாலிபருக்கு நடந்த கொடூரம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

6 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதான வினோத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வினோத் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இதனையடுத்து வினோத் இருசக்கர வாகனத்தில் கொக்குப்பள்ளம் அருகில் சென்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வினோத்தை சுற்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள என்ன இருக்கு…? சோதனையில் வசமாக சிக்கியவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ரகசியமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை அடுத்து இட்டேரி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி அவர் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்போதான் வெளிய வந்தாரு… சுற்றி வளைத்த மர்ம கும்பல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜாமீனில் வெளியே வந்தவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது வழிப்பறி, கொலை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு கார்த்திகேயனை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதன் பின்னர் கார்த்திகேயன் ஜாமினில் கடந்த 4ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் மது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது தேவையில்லாத வேலை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… சீல் வைக்கப்பட்ட கடைகள்…!!

ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்த இரண்டு கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காருக்குள் இதான் இருந்துச்சா…? அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்… பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

சட்டவிரோதமாக காரில் மணல் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அருகே உள்ள ரத்தினகிரி பாலாற்று பகுதிகளில் அடிக்கடி மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ரத்தினகிரி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் பாலாற்றில் இருந்து வாகனத்தில் பதிவு செய்த எண் இல்லாமல் வந்த ஒரு காரை பார்த்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்தக் காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் மூட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்… புதுக்கோட்டையில் நடந்த சோகம்…!!

வீட்டிற்குள் மர்மமான முறையில் தையல் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாலங்குடி பகுதியில் ராசு என்ற தையல் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ராசுவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் ஆலங்குடி தாசில்தார் பொன்மலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி தாசில்தார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின் காவல்துறையினர் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராசு வீட்டிற்குள் சடலமாக கிடப்பதை கண்டறிந்தனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அங்கே ஏதோ வெளிச்சம் தெரியுது… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

டாஸ்மார்க்கில் திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாரியாபட்டி  பகுதியில் மதுபான கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. தற்போது முழு ஊரடங்கு என்பதால் அரசின் உத்தரவுப்படி இந்த மதுபான கடை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மதுபான கடையில் வெளிச்சம் தெரிவதை பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு காவல் துறையினர் விரைந்து சென்று பார்த்த போது சில மர்ம நபர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நவீன வசதிகளுடன்… ஒரே நேரத்தில் 300 பேருக்கு உணவு… புதுப்பிக்கப்பட்ட சமையல் கூடம்…!!

நவீன வசதிகளுடன் சமையல் கூடத்தை போலீஸ் சூப்பிரண்ட் திறந்து வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் உணவு கூடம் ஒன்று அமைந்துள்ளது. தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் பார்சல்கள் மூலம் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த உணவுக் கூடத்தை புதுப்பித்து உள்ளனர். இதனை அடுத்து நீராவி மூலம் நவீன முறையில் சமையல் தயாரிக்கும் புதிய சமையல் கூடம் அங்கு அமைந்துள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… விவசாயிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது பால் வேன் மோதிய விபத்தில் விவசாய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரடிப்பட்டி கிராமத்தில் மதியழகன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீரடிப்பட்டிக்கு திரும்பியுள்ளார். இதனை அடுத்து வீரடிப்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும் போது இவரது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த பால் நிறுவனத்தின் வேன் பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த வேலை வேற நடக்குதா… கையும் களவுமாக சிக்கியவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பாக்கெட் சாராயம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலாற்று பகுதியில் பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருப்பதாக அப்பகுதி  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு வெங்கடேசன் என்பவர் பாக்கெட் சாராயம் விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணவே கூடாது… அதிகாரிகளின் அதிரடி ஆய்வு… தீவிர கண்காணிப்பு பணி…!!

ஊரடங்கின் விதிமுறையை மீறி செயல்பட்ட டீ கடையை அதிகாரி பூட்டி சீல் வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திலுள்ள ஒத்தவாடை பகுதியில் முழு ஊரடங்கின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் டீ கடைகளில் விற்பனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை பின்பற்றாமல் வியாபாரம் செய்துகொண்டிருந்த டீ கடையை அதிகாரிகள் மூடி ‘சீல்’ […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

போதை மருந்து விற்பனையா…? மருந்து கடைகள் மீது குற்றச்சாட்டு… எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்…!!

போதை தரும் மாத்திரைகளை தனி நபர்களுக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டதால் டாஸ்மாக், மதுபானக்கடைகள் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் மதுவினை குடிக்க முடியாத ஏக்கத்தில் பலர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவ்ளோ சொல்லியும் கேட்கல… மொத்தம் 100 பேர் மீது வழக்குபதிவு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக காவல்துறையினர் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர், பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்று கண்காணிப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை நிறுத்தி எச்சரித்து அனுப்புகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, ஏட்டுகள் சம்பத், சுரேஷ் மற்றும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

2 நாளா காணல…. கிணற்றில் மிதந்த சடலம்…. போலீசார் விசாரணை….!!

மனநிலை பாதிக்கப்பட்டவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் எரகுடி ஏ.வி.ஆர்.காலனியில் வசிக்கும் 85 வயதான நாகம்மாள் என்பவர் சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரை கடந்த  2  நாட்களாக  காணவில்லை என்று உறவினர்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து நேற்று எரகுடியில் உள்ள தோட்டத்து கிணற்றில் அவர் சடலம் மிதப்பது தெரிய வந்தது. காவல்துறையினருக்கு இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உடனடியாக தீயணைப்பு துறையினர் மூலம் அவரது உடலைை […]

Categories
ஈரோடு கொரோனா மாவட்ட செய்திகள்

“ஐயோ தெரியாமல் வந்துட்டேன்” காவல்துறையினரின் புது முயற்சி… சுற்றி வளைத்து நடைபெறும் சோதனை…!!

தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆகையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் காவல் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து பல்வேறு முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் மூலப்பட்டறை, காளைமாட்டு சிலை, பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் போன்ற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அப்பாவை அடிச்சுட்டேன்” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனது தந்தையை தாக்கிய மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திருமலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  20வயதுடைய ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ராஜா போதை மயக்கத்திற்காக ஒயிட்னர் குடித்துவிட்டு தனது தந்தையான முருகனிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் ராஜாவின் தந்தையான முருகன் அவரது நண்பர்கள் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வீட்டில் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

 சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டவெளி பகுதியில் குருநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதனின் வீட்டில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குருநாதன் வீட்டில்  சோதனை செய்துள்ளனர். அப்போது விற்பனை செய்வதற்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடிய 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடக்கரை பகுதியிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரியான வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் கோடாலிகருப்பூர் பகுதியில் சோதனை ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு இரண்டு பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் மணல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால் தாங்க முடியல… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

முதுகுத்தண்டு வலியினால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் பகுதியில் பெரிய தம்பி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 75 வயதுடைய சீனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பன்னீர்செல்வம் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில மாதங்களாகவே சீனியம்மாள் முதுகுத்தண்டு வலியினால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சீனியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வலி குறையாத காரணத்தினால் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

திடீரென பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமியாபுரம் பகுதியில் ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற ராமர் தனது மனைவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அந்த ரசாயனத்தை குடித்த பிறகு… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சபாபதி பகுதியில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 33 வயதுடைய கனி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கனி அம்மாள் தலைமுடிக்கு பூசப்படும் ரசாயனத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மூர்த்தி தனது மனைவி மயங்கிய நிலையில் கீழே கிடந்ததை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி… திடீரென நடந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மன நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாகைகுளம் பகுதியில் 70 வயதுடைய வள்ளியம்மாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாகவே வள்ளியம்மாள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வள்ளியம்மாள் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் வள்ளியம்மாள் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னை கவனிக்க யாரும் இல்ல… தொற்று பாதித்தவர் சடலமாக மீட்பு… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட முதியவர் தைல மரக் காட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் பகுதியில் நெசவுத் தொழிலாளியான 60 வயதுடைய சாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாமிநாதனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆண்டிமடம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து  சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதிய அளவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

செம்மண் கடத்த முயன்ற 4 பேரை கைது செய்ததோடு பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 4 பேர் மூன்று டிராக்டர்களில், பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரிவாளில் மாட்டிக்கொண்ட சட்டை… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜியின் மூத்த மகனான ராகவன் தனது பாட்டி வீட்டிற்கு பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அதன்பின் விளையாடிக்கொண்டிருந்த ராகவன் நீண்ட […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறுதிப்படுத்தப்பட்ட தகவல்… வசமாக சிக்கிய 15 பேர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அனுமதி இல்லாமல் செம்மண் கடத்திய 15 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு 12 டிராக்டர்கள் மற்றும் 2 பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்பாவூர் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் புங்கம் பட்டியில் அமைந்துள்ளது. இந்நிலையில் காளிமுத்து அனுமதி இல்லாமல் செம்மண் அள்ளிக்கொண்டு தனது நிலத்தில் உள்ள தாழ்வான பகுதியில் அந்த மண்ணை கொட்டி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளிய வரக்கூடாது… தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றிக் திரிந்தவர்களிடம் 150 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் அவ்வாறு வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதையும் நீதான் பண்ணியா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையில் உள்ள மது பாட்டில்களை திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை தற்போது முழு ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் மது பாட்டில்களை திருட முயற்சி செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தாத்தா விளையாட கூப்பிடுகிறார்” முதியவரின் மூர்க்கத்தனமான செயல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள தப்பளம்குண்டு பகுதியில் கூலித் தொழிலாளியான 60 வயதுடைய பாலு என்ற முதியவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பாலு அந்த சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துள்ளார். அப்போது அந்த சிறுமி தாத்தா விளையாட கூப்பிடுகின்றார் என்று அங்கே சென்றபோது பாலு சிறுமிக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இரு மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்து… பீடி காண்ட்ராக்டர் பலி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

இரு மோட்டார் சைக்கிள் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் பீடி கான்ட்ராக்டர் பலியாகி 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் பக்கீர் மைதீன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பீடி கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பக்கீர் மைதீன் வேலை காரணமாக தென்காசிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பக்கீர் மைதீன் தனது மோட்டார் சைக்கிளில் ஆசிர்வாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக 3 பேர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அம்மா சொன்னதை செய்த போது… தொழிலாளிக்கு நடந்த துயரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

ஆடுகளுக்கு தழை வெட்டியபோது கூலித்தொழிலாளி மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் பகுதியில் மனோரஞ்சிதம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித்தொழிலாளியான ரஜினி என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் சில ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் மனோரஞ்சிதம் தனது மகனான ரஜினியிடம் ஆட்டுக்குட்டிகளுக்கு போடுவதற்காக தழைகளை வெட்டிக் கொண்டு வரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து ரஜினி அப்பகுதியில் அமைந்துள்ள ஆலமரத்தில் ஏறி தலைகளை வெட்டி உள்ளார். அப்போது […]

Categories

Tech |