Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகனின் நிலை என்ன…? அர்ச்சகருக்கு நடந்த விபரீதம்… நிலைகுலைந்த குடும்பம்…!!

ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது கோவில் அர்ச்சகர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன் கோவில் பகுதியில் சுவாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கர சுப்ரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுவாமிநாதன், மனைவி மற்றும் தனது மகனுடன் உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்பதற்காக நெல்லைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து துக்க நிகழ்ச்சி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தட்டிக் கேட்டது ஒரு குத்தமா…? புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புது மாப்பிள்ளை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் ஜெம்புலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் திருமண விழாவிற்கு தேவையான சமையல் பாத்திரங்கள். ஒலிபெருக்கி மற்றும் பந்தல் போன்ற பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் வினோத் குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வினோத்குமார் அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்றபோது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நல்லறிக்கை பகுதியில் ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 30 வயதுடைய கருப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருப்பன் வெள்ளூருக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பொட்டவெளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறியதால்  கருப்பன் கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… மாட்டிக்கொண்ட வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆவேரிக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் 3 பேர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவர்களை கையும், களவுமாக காவல்துறையினர் பிடித்து விட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த மூன்று பேரிடம் நடத்திய விசாரணை அவர்கள் ஒக்கநந்தம் பகுதியில் வசிக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய கார்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெற்றியூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமான நாகவள்ளி மற்றும் நாகலட்சுமி என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக  ராமமூர்த்தி தனது சொந்த ஊரான வெற்றியூரில் புதியதாக வீடு ஓன்றை கட்டி வருகின்றார். இந்நிலையில் ராமமூர்த்தி, மனைவி, இரு மகள்கள் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி அடிக்கலாமா… அண்ணன்- தம்பியின் மோதல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக அண்ணன் தம்பி மோதி கொண்டதால் காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வளவட்டி குப்பம் பகுதியில் விவசாயியான ராஜாங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனோகரன், இளங்கோவன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடப் பிரச்சினை காரணமாக மனோகரனுக்கும், இளங்கோவனுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அட்டகாசத்துக்கு ஒரு அளவில்லையா…? நடுரோட்டில் தகராறு செய்த வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கொரோனா நிவாரண பொருட்களை கொண்டு சென்ற லாரியை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியின் தமிழரசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 26 வயதுடைய சக்திவேல் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சக்திவேல் மது அருந்திவிட்டு சாலையில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக கொரோனா நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து சாலையில் நின்று கொண்டிருந்த சக்திவேல் திடீரென்று அந்த லாரியை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உன்னை கொல்லாமல் விடமாட்டேன்… விவசாயிக்கு நடந்த கொடூரம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

முன்விரோதம் காரணமாக விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலாபுரம் பகுதியில் முத்தையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு நம்பிராஜன் உட்பட 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். இதில் விவசாயியான நம்பி ராஜனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நம்பிராஜனுக்கும்  அதே பகுதியில் வசிக்கும் அழகிய நம்பி என்பவருக்கும் இடையே நிலபிரச்சனை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நம்பி ராஜனுக்கும், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவங்க கொலை பண்ண நினைச்சிருக்காங்க… பெண் எடுத்த விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் தங்கப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான வெள்ளத்துரை என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்த உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துலட்சுமி தனது மாமனாரான தங்கப்பாண்டியிடம் குடும்ப சொத்தினை தனது மகன் அல்லது கணவர் பெயருக்கு எழுதிக் வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து தங்கப்பாண்டி சொத்தினை எழுதி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தந்தை என்று கூட பார்க்காமல்…. மகனின் கொடூர செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மதுபோதையில் மகன் தனது தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியில் சமையல் தொழிலாளியான தனபால் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரேசன், ஜெயசீலன் என்ற இரு மகன்களும், கிரேசி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக தனபாலனின் மகனான பிரேசன் என்பவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தனபாலுக்கும், பிரேசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேசன் மது அருந்தி விட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் அழகுதுரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அழகுதுரை தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தமிட்டுள்ளார். அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நீங்க இதை செய்யக்கூடாது… கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனவருத்தத்தில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளகாலை பகுதியில் கூலித்தொழிலாளியான பரமசிவம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நீண்டகாலமாக மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமசிவனின் மனைவி இனிமேல் மது அருந்தக் கூடாது என்று அவரிடம்  தெரிவித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பரமசிவன் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் பரமசிவன் மதுவில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர் வீட்டிற்கு சென்ற போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டு வந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகுருநாதபுரம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 19 வயதுடைய கட்டிட தொழிலாளியான சிவராமன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவராமன் சேர்ந்தமரம் பகுதியில் வசிக்கும் தனது நண்பரை சந்தித்த பிறகு திரும்ப வீட்டிற்கு  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவராமன் ஆனைகுளம் பகுதியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தூங்கி கொண்டிருக்கும் போது நடந்த சம்பவம்”அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

உறங்கிக் கொண்டிருக்கும்போது இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி பகுதியில் குணசேகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிப்ளமோ நர்சிங் படித்து முடித்த கிருஷ்ணவேணி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குணசேகரன் மனைவி மற்றும் மகளுடன் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். இதனையடுத்து குணசேகரன் இரவு நேரத்தில் கண்விழித்து தண்ணீர் குடிப்பதற்காக  சென்றபோது கிருஷ்ணவேணியின் அறை திறந்து இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு கிருஷ்ணவேணி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முன் விரோத காரணமாக பெண்ணை தாக்கிய தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாணதிரையான் பட்டினம் பகுதியில் கூலித் தொழிலாளியான கார்த்திகேயன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வினோதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிதம்பர பாரதிதாசன் என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகேயனுக்கு பாரதிதாசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பாரதிதாசன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவன் தான் இதற்கு காரணம்… அதிர்ச்சி அடைந்த பெற்றோர்… கைது செய்த காவல்துறையினர்…!!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிக்குதித்தான் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பெயிண்டரான  ரஞ்சித்குமார் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சித்குமார் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஞ்சித் குமார் சிறுமியை தைலமரம் காட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்த தகவலை சிறுமி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவங்களால தான் இப்படி ஆகுது… அடிக்கடி நடைபெறும் விபத்துகள்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

டீக்கடைக்காரர் மீது டிப்பர் லாரி மோதியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கணேசன் என்பவர் போக்குவரத்து சாலையின் ஓரத்தில் சொந்தமாக டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கணேசன் டீக்கடையில் இருந்தபோது அவ்வழியாக ஒரு இளம் பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். இதனையடுத்து அந்த இளம்பெண் சென்ற இரு சக்கரவாகனம் கணேசனின் டீக்கடைக்கு அருகே சென்ற போது திடீரென பழுதாகி நின்று விட்டது.இதனால் அந்த இளம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படிக்கூட யோசிப்பாங்களா… நண்பர் என்ற பெயரில் மோசடி… மூதாட்டியின் பரபரப்பு புகார்…!!

மூதாட்டியிடம் 6 பவுன் தங்க நகைகளை மோசடி செய்து தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாஸ்திரி பகுதியில் 65 வயதுடைய ராமலட்சுமி என்ற மூதாட்டி  தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சென்னை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் ராமலட்சுமி அப்பகுதியில் உள்ள ரயில்வே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்து சென்ற வாலிபர் ஒருவர்  ராமலட்சுமி நிறுத்தி […]

Categories
உலக செய்திகள்

நண்பர்களுடன் ஏற்பட்ட சண்டை.. குளியறையில் கிடந்த இரத்தம்.. விடுதியிலிருந்து வெளியேறிய மாணவி மாயம்..!!

சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த பெல்ஜியத்தை சேர்ந்த மாணவி, காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாணவி Sarah Kassandra (21). இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள Valais என்ற மண்டலத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவில் Sarahவிற்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விடுதியிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஆனால் தற்போது வரை அவர் விடுதிக்கு திரும்பாததால் காவல்துறையினரிடம் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூடு தாக்குதலில் ஒருவர் பலி.. சம்பவ இடத்தில் ஆயுதங்களுடன் குவிந்த அதிகாரிகள்..!!

பிரிட்டனில், சாலையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிரிட்டனில் Hartcliffe என்ற இடத்தில் உள்ள Hareclive என்ற சாலையில் ஒரு நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதன் பின்பு ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஆயதமேந்திய காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து காயங்களுடன் கிடந்த இரண்டு இளைஞர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பில் 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் மாயமான இளம்பெண்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

லண்டனில் இளம்பெண் ஒருவர் மாயமாகி ஒன்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  லண்டனில் வசிக்கும் 20 வயது இளம்பெண் அக்னீஸ் அகோம். இவர் கடந்த 9 ஆம் தேதி அன்று தன் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் மாயமானதாக கடந்த 11ஆம் தேதி அன்று காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். எனினும் கடந்த ஐந்து வருடங்களாக பிரிட்டனில் தான் வசித்து […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இரண்டு சிறுமிகள்.. காவல்துறையினர் தேடுதல் வேட்டை..!!

பிரிட்டனில் கடந்த சனிக்கிழமை அன்று மாயமான இரண்டு சிறுமிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் சிறுமிகள் Ruby Cuskern(14) மற்றும் Megan Hardwick(15) ஆகிய இருவரும் மாயமானதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொது மக்களிடம் சிறுமிகள் குறித்து தெரியப்படுத்த அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றனர். மேலும் சிறுமிகள் கடந்த சனிக்கிழமை அன்று ஸ்டாக்டனின் ஈஸ்ட்போர்ன் என்ற பகுதியில் இருக்கும் வயல் ஒன்றில் இறுதியாக காணப்பட்டுள்ளனர். எனினும் அதன் பின்பு அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காவல்துறையினரிடம் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இளம்பெண்.. சகோதரி கூறிய பரபரப்பு தகவல்கள்.. காவல்துறையினர் தேடுதல் வேட்டை..!!

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் மண்டலத்தில் உள்ள Adligenswil என்ற பகுதியில் வசிக்கும் Alishia Buche என்ற இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று மாயமாகியுள்ளார். இதனால் அவரின் இரட்டை சகோதரியான செலினா, காவல்துறையினருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். செலினா கூறியுள்ளதாவது, கடந்த மாதம் 21ஆம் தேதியன்று இரவில் கடைசியாக Alishia வை  பார்த்தேன். அதன் பிறகு, 22 மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து… உள்ளே பதுங்கியிருந்த 2 திருடர்கள்… உடனடியாக கைது செய்த காவல்துறையினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 2 திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம் பாளையம் அருகே உள்ள மூர்த்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்பூரணம். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பூரணம் மற்றும் அவரது பேரனான அஜித்குமாரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்கு வந்த 2 கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து வெளியே சென்ற அஜித்குமார் […]

Categories
உலக செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்… கையில் பச்சை குத்திய பெண்… போலீஸ் வெளியிட்ட தகவல்…!!

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கனடாவின் வின்னிபெக்கை சேர்ந்த முகமது யூனிஸ் அலி(21) கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தனது வீட்டின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் யூனிஸ்அலி சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்கள் கழித்து உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய இளம் […]

Categories
உலக செய்திகள்

சிறுவனை துன்புறுத்தி தெருவில் வீசி சென்ற நபர்.. சிசிடிவி காட்சியில் வெளியான பதற வைக்கும் காட்சி..!!

அமெரிக்காவில் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வாகனத்திலிருந்து தூக்கி வீசிச்சென்ற /நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  அமெரிக்காவிலுள்ள மியாமி  என்ற பகுதியில் இருக்கும் Brownsville பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கருப்பு நிறத்திலான ஒரு வாகனத்திலிருந்து ஒரு சிறுவன் கீழே விழுந்துள்ளார். அதன் பின்பு அச்சிறுவன் எழுந்து உடல் முழுவதும் இரத்தக்காயங்களுடன் தெருவில் நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற இருவர் அச்சிறுவனுக்கு உதவி செய்ய நினைத்துள்ளனர். அதன் […]

Categories
உலக செய்திகள்

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்.. உள்ளே பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கனடாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள மொன்றியல் பகுதியில் ஒரு நபர் அதிகாலையில் சுமார் 5.25 மணியளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சாலை ஓரமாக ஒரு டாக்ஸி நின்றுள்ளது. இதனைக்கண்டு அதன் அருகில் சென்று வாகனத்தின் உள்ளே பார்த்திருக்கிறார். அதில் அவர் பார்த்த காட்சியால் பதறிப்போய், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதாவது டாக்ஸி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த 52 வயது நபர் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

6 வயது சிறுமியை கொன்ற சிறுவன்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் 6 வயது சிறுமியை 14 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள இண்டியானா பகுதியில் வசிக்கும் Grace Ross என்ற 6 வயதுடைய சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட ஆரம்பித்த சுமார் இரண்டு மணி நேரத்தில் மரங்கள் அடர்ந்திருக்கும் ஒரு பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதிர்ச்சியூட்டும் இந்த வழக்கில் 14 வயதே ஆன […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் பின்புறம் இறந்து கிடந்த பெண்… பின்னணி என்ன…? கைதான மர்ம நபர்…!!

சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு வீட்டின் பின்புறம் ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ஜெர்மனை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சுவிட்சர்லாந்தில் உள்ள Basel என்ற நகரில் இருக்கும் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அந்த பெண் உயிரிழந்த சம்பவம் மர்மமாக இருந்த நிலையில் காவல்துறையினர் விசாரணையை பாதியில் முடக்கியிருந்தனர். இதனால் உயிழந்த பெண் யார்? மற்றும் அவர் உயிரிழந்ததற்காகான காரணம் என்ன?என்பது குறித்த எந்த விபரமும் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வேண்டும்… கொஞ்சம் வாங்க…. மூதாட்டியிடம் நூதனமுறையில் திருட்டு..!!

சென்னையில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறி மோதிரங்களை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் சாலை துவாரகா நகரின் மூன்றாவது தெருவில் வசிக்கும் 65 வயதுடைய மூதாட்டி ரவணம்மா. இவருக்கு பிரசாத் என்ற மகன் இருக்கிறார். இவர் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் சென்னை மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ரவணம்மா சென்று கொண்டிருக்கையில் அவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்… இளம்பெண்ணுக்கு கணவர் வீட்டில்… நேர்ந்த சோகம்…!!

இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவனந்தபுரத்தில் உள்ள கலாம்பலம் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆதிரா. இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆதிரா, கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது கணவர் வீட்டின் கழிப்பறையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கழுத்துப்பகுதி மற்றும் மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் […]

Categories
உலக செய்திகள்

சாலையை கடந்து சென்ற முதியவருக்கு… நொடியில் நேர்ந்த துயரம்…!!

முதியவர் ஒருவர் சாலையை கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள ஒன்றாறியோ என்ற பகுதியிலுள்ள ஹாமில்டன் என்ற நகரில் கடந்த 9ஆம் தேதி அன்று 80 வயதுடைய முதியவர் ஒருவர் சாலையை கடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று முதியவர் மீது வேகமாக மோதியுள்ளது.  இதனால் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

விமான பணிப்பெண்… குளியறையில் இறந்து கிடந்த சம்பவம்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

விமான பணிப்பெண் ஒருவர் குளியறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.  பிலிப்பைன்சில் விமான பணிப்பெண் christine tasera என்பவர் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட சென்ற இடத்தில் குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது christine tasera கார்டன் சிட்டி ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு சக ஊழியர்களுடன் சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்த குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

27 வயதான இளம் நடிகருக்கு… திடீரென… நேர்ந்துள்ள துயரம்…!!

இளம்நடிகர் ஒருவர் தீடிரென்று உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவைச் சேர்ந்த இளம் நடிகர் Taraan Kootanhayo (27). இவர் கனடாவில் உள்ள Cold Lake என்ற நகரில் பிறந்துள்ளார். இதனையடுத்து வான்கூவர் என்ற இடத்தில் உள்ள நடிப்பு பள்ளி ஒன்றில் நடிப்பு கற்றுள்ளார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். மேலும் ஒரு பிரபல துணி நிறுவனத்தின் மாடலாக நடித்துள்ளார். இந்நிலையில் திடீரென Taraan உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரின் இறப்பிற்கான காரணம் என்ன? […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினருக்கு தொடர் அழைப்புகள்… கையில் குழந்தையுடன்… பெண் செய்த காரியம் …!!

இளம்பெண் ஒருவர் தன் குழந்தையுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை இரவில் பெட்ரோல் நிலையம் மீது பெண் ஒருவர் காரை மோதுவதற்கு முயற்சி செய்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் காரிலிருந்து இறங்கிய அந்த பெண் மேம்பாலத்தை நோக்கி நடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு இரண்டாவதாக அழைப்பு வந்துள்ளது. அதில் கையில் குழந்தையுடன் ஒரு பெண் பாலத்தை நோக்கி நடந்து செல்வதாகவும் மேலும் அதன் பின்பு அவரை காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குப்பை கிடங்கில் 6 வயது சிறுமி” அருகில் கிடந்த பண்டத்தால்…. சிக்கிய தாய் – பரபரப்பு சம்பவம்…!!

டாக்டர் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை குப்பையில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில் குப்பை பிரித்தெடுக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 6 வயது பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சிறுமி மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது

ஸ்ரீபெரம்பத்தூர் அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவர் ஸ்ரீபெரம்பத்தூர் அருகே உள்ள வல்லக்கோட்டை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். இவரும் ஸ்ரீபெரம்பத்தூர் அடுத்த பெருச்சாப்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்யாணி என்ற பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது இருவரும் பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீனிவாசன் கல்யாணியை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10க்கும் மேற்பட்ட ஹுக்கா பார்களுக்கு சீல் – காவல்துறை அதிரடி

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக ஹுக்கா பார்கள் நடத்தி வந்த 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் சட்டவிரோதமாக ஹுக்கா பார்கள் செயல்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் திருவல்லிக்கேணி உடற்பயிற்சி கூடத்தில் நடத்தப்பட்டு வந்த ஹுக்கா பார் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட ஹுக்கா பார்களை மூடி சீல் வைத்தனர். சட்டவிரோதமாக ஹுக்கா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் திடீர் மரணம்…சோகத்தில் ஆழ்ந்த உறவினர்கள்….!

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் படகில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சோகையன் தோப்பு, புதுக்குடியிருப்பு, கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தினம்தோறும் நாட்டுப் படகுகளில் கடலுக்கு சென்று விலை உயர்ந்த மீன், நண்டு, கணவாய் போன்ற மீன்களைப் பிடித்து வந்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தங்கவேலு […]

Categories

Tech |