தூங்குவதற்காக சைக்கிளில் சென்ற தொழிலாளியின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இடைகால் யாதவர் பகுதியில் தச்சுத் தொழிலாளியான கல்யாணி ஆசாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக தச்சு பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு இரவு நேரத்தில் தனது தச்சுப் பட்டறையில் உறங்குவது வழக்கம். இந்நிலையில் கல்யாணி ஆசாரி வீட்டில் சாப்பிட்டுவிட்டு தனது சைக்கிளில் தச்சு […]
