Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தூங்க சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தூங்குவதற்காக சைக்கிளில் சென்ற தொழிலாளியின் மீது  அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இடைகால் யாதவர் பகுதியில் தச்சுத் தொழிலாளியான கல்யாணி ஆசாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக தச்சு பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு இரவு நேரத்தில் தனது தச்சுப் பட்டறையில் உறங்குவது வழக்கம். இந்நிலையில் கல்யாணி ஆசாரி வீட்டில்  சாப்பிட்டுவிட்டு தனது சைக்கிளில் தச்சு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால கட்ட முடியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவேதனையில் முதியவர் மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராயகிரி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் கடன் வாங்கியதால் போதிய அளவு வருமானமின்றி அதை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் சுப்பிரமணியிடம் உடனடியாக தங்களின் பணத்தை திருப்பித் தரவேண்டும் என்றும் இல்லையென்றால் வீட்டிற்கு சென்று தகராறு செய்வோம் என்று கூறியுள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அது ஏறும் போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தொழிலாளி மரம் ஏறும் போது தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள உலகாபுரம் பகுதியில் மரம் ஏறும் தொழிலாளியான சேர்மன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேர்மன் அப்பகுதியில் அமைந்துள்ள தென்னை தோப்பில் உள்ள மரத்திலிருந்து தேங்காய்களை பறிப்பதற்காக ஏறி சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதில் சேர்மன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த சேர்மனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மருந்து வாங்க சென்ற போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மருந்து வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேப்பலோடை பகுதியில் ஆசீர்வாத செல்லையா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரூபி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரூபி மருந்து வாங்குவதற்காக  தனது உறவினரான சோலையப்பன் என்பவருடைய மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது ரூபி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென பழுதாகியதால் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விட்டது. இந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த பெற்றோர்… மகன் எடுத்த விபரீத முடிவு… மனைவியின் பரபரப்பு புகார்…!!!

தந்தையும், சகோதரிகளும் சொத்தை தர மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மரந்தலை மணல்மேடு பகுதியில் கூலித் தொழிலாளியான கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பட்டு லிங்கம் என்ற மகனும் 2 மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் பட்டு  லிங்கத்திற்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவி இருக்கின்றார். இவர் தனது மனைவியுடன் கோவையில் வசித்து அங்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தந்தை திட்டியதற்கு… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தந்தை திட்டியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் விவசாயியான மகாராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு படிக்கும் மூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான வகுப்புகள் செல்போன்  மூலம்  ஆன்லைனின் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் மூர்த்தி தனது ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பிறகும் செல்போனில் கேம் விளையாடுவது, நண்பர்களுடன் பேசுவது என்று எந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிப்பதற்கு சென்றபோது… தாத்தாவுக்கும், பேரனுக்கும் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்தில் தாத்தாவும், பேரனும்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தோணுகால் பகுதியில் விவசாயியான மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாரிமுத்து, ரமேஷ் என்ற 2மகன்களும், மல்லிகா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் மாரியப்பனுக்கு திருமணமாகி மணிமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ஹரிவர்ஷன் என்ற குழந்தை இருந்துள்ளது. இதில் மாரியப்பன் தனது பேரனான ஹரிவர்ஷனிடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… விவசாயிக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் விவசாயியான பழனி ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறினால் கோகிலா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பழனி ராஜா உடன்குடிக்கு செல்வதற்கு தனது மோட்டார் சைக்கிளில் தாங்கை பண்டாபுரம் பகுதியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர்…. கிளீனருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

லாரி கிளீனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பிள்ளையார் கோவில் பகுதியில் லாரி கிளீனரான செல்லப்பா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்புத்தாய் என்ற மனைவி உள்ளார். இவர் சாகு புரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு செல்லும் தனியார் லாரியில் முருகேசன் என்பவருடன் கிளீனராக வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் செல்லப்பா, முருகேசன் என்பவருடன் இணைந்து லாரியில் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும்போது நுழைவுவாயில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் மது குடித்துவிட்டு வந்தது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய பாட்டி…. பேரன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுல்லக்கார பகுதியில் ராஜன் என்பது தனது  குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு டிரைவரான மகேந்திரன் என்ற மகன்  இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரனின் தாய் மற்றும் தந்தை இருவரும் இறந்துவிட்டதால் தனது பாட்டியான பேச்சியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் பாட்டியான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… மகன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவேதனையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ஜோதி நகரில் லட்சுமணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராமசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சோமசுந்தரி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 மாதங்களாகவே ராமசாமிக்கு வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததால், இவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்கு போயிட்டு வரேன்… நகை வியாபாரிக்கு நடந்த கொடூரம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நகை வியாபாரியை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அராபாத் பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அருகில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் கழுத்தை  வெட்டிய  நிலையில் பிணமாக கிடக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தலை வெட்டப்பட்ட நிலையில் கிடந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் அப்பகுதியில் நடத்திய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நான் என்ன தப்பு பண்ணினேன்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலையை முடித்து விட்டு வீட்டில் படுத்து உறங்க சென்றுள்ளார். இந்நிலையில் பெருமாள் விடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் அவரின் அத்தையான பேச்சி பிரம்மசக்தி என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பெருமாள் அங்கு தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை பிடிக்க சென்ற போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் இசக்கி முத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மீன் வியாபாரியான வள்ளி குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து காட்டுப் பகுதிக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடுவது பழக்கம். இந்நிலையில் வள்ளி குமார் தனது நண்பர்களுடன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆயக்குடி பகுதியில் கூலித் தொழிலாளியான சந்தோஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் குமார் வேலைக்காக தென்காசிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தோஷ்குமார் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று அங்குள்ள மரத்தின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் சந்தோஷ்குமார் தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயமடைந்து உயிருக்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அது எங்கிருந்து வந்ததுன்னு தெரியல…. விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விஷ வண்டு கடித்ததில் தந்தை பலியாகி மகன் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டலூர் பகுதியில் விவசாயியான தங்க நாடார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் தங்க நாடாரும், மாரிமுத்தும்  இணைந்து தங்களின் மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்குள்ள கோழிக்கொண்டை எடுத்து உள்ளனர். அப்போது அதிலிருந்த சில விஷ வண்டுகள் திடீரென பறந்து சென்று தங்க நாடாரையும், மாரிமுத்துவையும், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொல்லியும் கேட்க மாட்டீங்களா.?… வசமாக சிக்கிய பெயிண்ட் தொழிலாளி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கஞ்சா விற்பனை செய்த பெயிண்ட் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயர் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அங்கு ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். அதன் பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பெயிண்டர் தொழிலாளியான செல்வம் என்பது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தட்டி கேட்டது குத்தமா.?… 2 மீனவர்களுக்கு நடந்த விபரீதம்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

தட்டிக் கேட்ட 2 மீனவர்களை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சமர் வியாஸ் பகுதியில் மீனவரான தங்கராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் தங்கராஜ் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரின் சொந்தக்காரரான பழனிவேல் ராஜ் என்பவரின் மோட்டார்சைக்கிளிலும், மற்றொருவர் வண்டியில் அவரின் மனைவியும் அமர்ந்துகொண்டு ராஜபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் மேல அலங்கார தட்டை பகுதியில் வசிக்கும் ஹரி பிரசாத், செல்வ பூபதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எனக்கு எதுவும் கிடைக்கல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

மன விரக்தினால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூப்பன்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கருணாநிதி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மாலா தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகேயன் மற்றும் நிரஞ்சன் முத்தரசன் என்ற 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி கொரோனா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அது ரிப்பேர் ஆனதால்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் மூதாட்டி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் 60 வயதுடைய முனியம்மாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனியம்மாள் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேரனின் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்ப புறப்பட்டு பூசனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது முனியம்மாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென பழுதாகி விட்டதால் சாலையின் நடுவில் கவிழ்ந்து விழுந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சும் சரியாகல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!!

உடல் நிலை சரியில்லாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு   உடல்நிலை சரியாகவில்லை. இதனால் கணேசன் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலையை விட்டு நீக்கியதால்… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

வேலையை விட்டு நீக்கியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மகேந்திரவாடி கீழத்தெரு பகுதியில் ஏசையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயராஜ் மற்றும் அந்தோணிராஜ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் ஜெயராஜ் என்பவர் அப்பகுதியில் தேசிய ஊரக திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராஜ் வேலைக்கு சென்ற போது மேலநீலிதநல்லூர் பகுதியின் பஞ்சாயத்து அதிகாரிகள் தேசிய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“என்ன நடந்ததுன்னு தெரியல” கதறிய தாய்… மகன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஒப்பனையாள்புரம் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 25 வயதுடைய முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் தாய் தனது மகன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… டிரைவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினர் காத்திருந்த அதிர்ச்சி…!!!

 விபத்தில் லாரி டிரைவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பிரானூர் பகுதியில் டிரைவரான முத்துப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மினி லாரியில் காய்கறி மற்றும் பழம் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு வெவ்வேறு மாநிலத்திற்கு சென்று இறக்குவது வழக்கம். இந்நிலையில் முத்துப்பாண்டி மினி லாரியில்  தான் கொண்டு சென்ற பொருட்களை கேரளா மாநிலத்தில் இறக்கிவிட்டு திரும்ப செங்கோட்டைக்கு புறப்பட்டு கட்டளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது முத்துப்பாண்டி சென்று கொண்டிருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவருத்தத்தில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபேரி பகுதியில் கூலி தொழிலாளியான பரமேஸ்வரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களாகவே பரமேஸ்வரனுக்கும் மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தினமும் மது குடித்துவிட்டு சென்று தனது மனைவியிடம்  தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மாரியம்மாள் தனது கணவரிடம்  இவ்வாறு மது குடித்துவிட்டு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்றும், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவி திட்டியதற்கு… கணவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மன வேதனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லெவிஞ்சிபுரம் பகுதியில் நெல்லையப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே நெல்லையப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே  இருந்துள்ளார். இதனால் நெல்லையப்பனின் மனைவி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்று அவரைத் திட்டியுள்ளார். இதனால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

லிப்ட் கொடுத்தது குத்தமா.?.. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினர் காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள உடையாம்புளி பகுதியில் வெள்ளையன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மாறாந்தை பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளையன் வேலையை முடித்து விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது   வெள்ளையன் அவரை நிறுத்தி தன்னையும் வீட்டருகில் விடுமாறு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போது… தலைமையாசிரியருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இரண்டு மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் தலைமையாசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளையர் பகுதியில் மலர்வண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மலர்வண்ணன் பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் அங்குள்ள கல்லூரி பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக ராயகிரி பகுதியில் வசிக்கும் ராஜகுரு என்பவர் மோட்டார் சைக்கிளில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… 3 குழந்தைகளுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விளையாட சென்ற  3 குழந்தைகள் குளத்தில் உள்ள தண்ணீரில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சண்முகாபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 5 வயதுடைய இஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். அந்த சிறுவனும் அதே பகுதியில் வசிக்கும் 4 வயதுடைய புவன் மற்றும் 5 வயதுடைய சண்முகப்பிரியா என்பவர்களுடன் இணைந்து அங்கு அமைந்துள்ள கோவில் பகுதியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தம்பி… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

சிறுவன் ஊருணியில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பலவாசகர் பகுதியில் சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதன் மற்றும் ராகுல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் மதன் என்பவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனது பாட்டியான கணபதி அம்மாளுடன் இணைந்து அப்பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் மதன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அம்மாகிட்ட சொல்லிடுவேன்” கணவனின் கொடூர செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள காவலாகுறிச்சி பகுதியில் கூலித் தொழிலாளியான மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 18 வயதுடைய ஷாலோம் ஷீபா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாலோம் ஷீபாவும் அதே பகுதியில் வசிக்கும் முத்துராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை ஷாலோம் ஷீபா தனது பெற்றோரிடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அம்மா என்று கதறிய மகள்” இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அத்தை கொண்டான் பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு உமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் தனது கணவரை விட்டு பிரிந்து உமா தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… மகள் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

பள்ளிக்கு போக மாட்டேன் என்று கூறி  மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மருதன் வாழ்வு பகுதியில் விவசாயியான தமிழ்ச்செல்வன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் இளைய மகளான வசந்தா என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வசந்தாவின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அம்மா திட்டியதற்கு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மன வேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் 4வது குறுக்கு தெரு பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமை தூக்கும் தொழிலாளியான மாரிக்கண்ணன் என்ற மகனும், 1 மகளும் இருக்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மாரியப்பன் இறந்து விட்டதால் மாரிக்கண்ணன் வேலை செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிக்கண்ணன் தனது தங்கையின் திருமணத்திற்காக அதிக கடன்களை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க சென்ற போது… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாலடியூர் பகுதியில் ஆறுமுக பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 11 வயதுடைய கணேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணேஷ்குமார் அப்பகுதியில் வசிக்கும் சில பேருடன் இணைந்து தனது மாடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கணேஷ் குமார் தண்ணீர் குடிப்பதற்காக அப்பகுதியில் இருக்கின்ற கிணற்றுக்கு சென்றுள்ளார். அப்போது கணேஷ்குமார் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக சலூன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செட்டியூர் காளியம்மன் கோவில் பகுதியில் ஆனந்த் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை ஒன்றை வைத்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்துக்கும், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்க சென்ற… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூக்குப்பீறி பகுதியில் பேச்சி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுடலை முத்துக்குமார் மற்றும் மூக்கன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களில் மூக்கன் என்பவர் எலக்ட்ரீசீயானாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மூக்கன் வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் நீண்ட நேரமாகியும் மூக்கன் எழுந்திருக்காததால் அவரின் அண்ணனான சுடலை முத்துக்குமார் என்பவர் அவரை எழுப்புவதற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

டிராக்டரின் மீது மொபட் மோதிய விபத்தில் இளம்பெண் பலியாகிய குழந்தை உட்பட 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிப்பிப்பாறை பகுதியில் பிரபு கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு தன்யா ஸ்ரீ என்ற குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் ராஜலட்சுமி, குழந்தை தன்யா ஸ்ரீ  மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ஜானகி என்பவருடன் இணைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால விட முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.பி.பி. ஆர். காம்பவுண்ட் பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தங்க நகைகளை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இவருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் மூன்றாவது மகனான கற்குவேல் ராஜா என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே கற்குவேல் ராஜா மது குடிக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போயிட்டு வரேன்… திடீரென காணும்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

வேலைக்கு செல்வதாக கூறி சென்ற கூலித்தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு பகுதியில் மாடசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மில்லில் உப்பு பண்டல் போடும் தொழிலை செய்து வருகின்றார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 மகனும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மாடசாமி தனது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்க தான் சென்றோம்… திடீரென காணும்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

உறங்கச் சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் பகுதியில் சித்திரவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 22 வயதுடைய கனகலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சித்திரவேல் தனது குடும்பத்துடன் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்தபோது தனது மகளின் அறை கதவு திறந்து இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த தச்சு தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுகிராமம் பகுதியில் தச்சுத் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாரியப்பன் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது  திடீரென நிலை தடுமாறியதால் அவர்  கீழே விழுந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எவ்ளோ கஷ்டத்தை சமாளிக்கிறது… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மங்கள விநாயகர் கோவில் பகுதியில் காசிலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் நான்காவதாக பிறந்த தமிழ்ச்செல்வி என்பவர் பிறக்கும் போதே இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் நடக்க முடியாமல் பிறந்துள்ளார். இவரை திசையன்விளை பகுதியில் வசிக்கும் ராசையா என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மகனின் கழுத்தை இறுக்கி… தாய் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

குடும்ப பிரச்சினை காரணமாக தாய் தனது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஈச்சாந்த ஓடை பகுதியில் டிரைவரான விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 3 வயதுடைய கமலேஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே விக்னேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் தினமும் குடித்துவிட்டு சென்று தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கண் வலி தாங்க முடியாமல் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செக்கடிவிளை பகுதியில் ஞானராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 60 வயதுடைய ஜெபக்கனி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெபக்கனியின் கண்களில் பிரச்சனை ஏற்பட்டு பார்வை சரியாக தெரியாமல் இருந்ததால் அவரின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து ஜெபக் கனியின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்பும் கண்களில் வலி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அவங்க மேல விழுந்துட்டு… வாலிபர்களின் கவலைக்கிடமான நிலைமை… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வெடி விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை என்ற பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு வெளி மாவட்டத்தில் வசிக்கும் சிலர் அந்த குவாரியில் வேலை பார்த்து வருகின்றனர். அந்த குவாரியில் பெரிய பாறைக் கற்களை உடைப்பதற்கு  வெடிவைத்து தகர்த்தி வந்துள்ளனர். அவ்வாறு வெடிவைத்து தகர்க்கும் பாறைகளை அந்த குவாரியில் வேலை செய்யும் பணியாளர்கள் சிறிய கற்களாக உடைப்பார்கள். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த குப்புசாமி மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கிட்டன்னு நினைத்தோம் … சிறுமி எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொடிக்கால் பகுதியில் கூலித் தொழிலாளியான மகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சரிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் தனலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனலட்சுமி வீட்டில்  விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரின் தாயாரான சரிக்கா பள்ளிகள் சீக்கிரம்  திறக்க உள்ளதால் இனிமேல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பார்த்ததும் பதறிய கணவர்… 2 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினை காரணமாக இளம் பெண் தனது 2 குழந்தைகளுடன் விஷத்தை தின்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வில்லுபத்தரி பகுதியில் கட்டிடத் தொழிலாளியான பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திருமலை செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு திவ்யா மற்றும் காவ்யா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே பாண்டி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் திருமலை செல்வி இவ்வாறு வேலைக்கு செல்லாமல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என் கூட சேர்த்து வைங்க” பதற வைத்த வாலிபர்… தீயணைப்பு துறையினரின் சிறப்பான செயல்…!!

காதல் தோல்வியால் வாலிபர் நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு  முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் அறிவழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான வீரமணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் உடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீரமணிகண்டன் காதலித்த பெண்ணிற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதுக்காகவா இப்படி பண்ணுன…? பெற்ற தாயின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெற்ற தாயே தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் பகுதியில் டிரைவரான கார்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பலதா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 2 வயதுடைய சர்வேஷ் என்ற மகனும், 1 வயதுடைய சஞ்சனா என்ற மகளும் இருந்துள்ளனர்.  இந்நிலையில் புஷ்பலதா குழந்தையுடன் தனது உறவினரின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று […]

Categories

Tech |