Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டீ குடித்து விட்டு வருவதாக சென்ற…. பெயிண்டருக்கு நடந்த கொடூர செயல்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வாலிபரை  கழுத்தை அறுத்து கொலை செய்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டாலின் காலனி பகுதியில் பெயிண்டரான மதன் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் குமார் தனது தாயிடம் டீ குடித்து விட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். இதனையடுத்து மதன்குமார்  சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் தாயார் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அப்போது மதன் குமாரின் பெற்றோரிடம் சிலர்  மந்தித்தோப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதையும் கொண்டு போறாங்களே… இரவோடு இரவாக செய்த செயல்… விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயி தோட்டத்தில் இருந்த மின்வயர்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மேலூர் அடுத்துள்ள பதினெட்டான்குடி கிராமத்தில் தனபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயம் செய்து வரும் இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. இந்நிலையில் இவர் தோட்டத்தில் தண்ணீர் பாசனம் மற்றும் மின்சாரத்திற்கு தேவையான மின் வயர்கள் இருந்துள்ளது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவோடு இரவாக தனபாலனின் தோட்டத்தில் இருந்த மின் வயர்கள் அனைத்தையும் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனையால்… சலூன் கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனவேதனையில் சலூன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கனகராஜ் பகுதியில் பெர்லின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாசரேத் பகுதியில் உள்ள பஜாரில் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பெர்லினுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவ என்ன விட்டு போயிட்டா… தச்சு தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவேதனையில் தச்சு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தச்சுத் தொழிலாளியான கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அ.தி.மு.க.வில் நகர இளைஞர் பாசறை இணை செயலாளராக இருந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாரீஸ்வரன் மற்றும் ஹரிஷ் என்ற  2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை செய்த பிறகு… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான தாமோதரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்துள்ளனர். அங்கு தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கர்ப்பப்பையில் நீர் கட்டி உள்ளது எனவும், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டால் அவருக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை …. பிணமாக மீட்கப்பட்ட கொடூரம் …. காவல்துறையினர் விசாரணை ….!!!

குத்தாலம் அருகே பச்சிளம் குழந்தை ஒன்று குளத்தில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆணைமேலகரம் ஊராட்சி பகுதியில் உள்ள மல்லியம் கிராமத்தில் ரெயிலடி குளம் ஒன்று உள்ளது . இந்தக் குளத்தில் ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று பிணமாக மிதந்து கொண்டிருப்பதை கண்ட  அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குத்தாலம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குளத்தில் மிதந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் இறந்த வாலிபர் யார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அழுது கொண்டே எழுப்பிய குழந்தைகள்… தாய் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இளம் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கே. ஆர். தோப்பூர் பகுதியில் டிரைவரான வைரமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 பெண் குழந்தையும், 2 ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் வித்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வாயில் நுரை தள்ளிய படி மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த வித்யாவின் குழந்தைகள் அம்மா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்றபோது… வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிங்கிபுரம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அஜித் குமார் என்ற மகன் இருக்கின்றார். இவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அக்கரையம்பாளையம் பகுதியில் வசிக்கும் அருண் என்பவரும் நண்பர்களாவார்கள். இந்நிலையில் அஜித் குமார் மற்றும் அருண் ஆகிய 2 பேரும் இணைந்தது பழனிக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் மகுடஞ்சாவடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தந்தை… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குளிப்பதற்காக சென்ற சிறுவன் கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணையம் பட்டி பகுதியில் விவசாயியான கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பாஸ்கர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணேசன் தனது மாடுகளுக்குத் தேவையான புற்களை அறுப்பதற்காக பாஸ்கருடன் இணைந்து  வயலுக்குச் சென்றார். அப்போது பாஸ்கரன் தனது தந்தையிடம் கிணற்றில் குதித்து  குளித்துவிட்டு வருவதாக கூறி சென்றுவிட்டார். இதனையடுத்து பாஸ்கரன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வி.கோவில்பத்து பகுதியில் பரமசிவன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் விட்டிலாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலாஜி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென நிலைதடுமாறியதால் வேகமாக சென்று அங்குள்ள பனை மரத்தில் மோதி விட்டது. இதில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை போடும் போது… மாணவிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து மாணவி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை பகுதியில் கூலித் தொழிலாளியான மலைச்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மகாபிரபு என்ற மகனும், பத்தாம் வகுப்பு படித்து வந்த மதுபாலா என்ற மகளும் இருந்துள்ளார். இந்நிலையில் மதுபாலா தனது வீட்டில் டி.வி பார்ப்பதற்காக அங்கிருந்த சுவிட்சை போடும்போது திடீரென அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னால மறக்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் கட்டிட மேஸ்திரியான வாலிபர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கட்டிட மேஸ்திரியான சபரிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மணி இறந்துவிட்டார். இதனால் சபரிநாதன் தனது தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் சபரிநாதன் மது குடித்து விட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை எடுக்க சென்றபோது… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள துளசிப்பட்டி பகுதியில் காளியம்மாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.  இவருக்கு சொந்தமான பழைய வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டுவதற்கான பணியானது  தற்போது நடந்து வருகின்றது. இந்நிலையில் காளியம்மாள் தனது பழைய வீட்டில் உள்ள பொருட் களை எடுப்பதற்காக சென்றபோது திடீரென வீட்டின் சுவர் இவரின் மீது இடிந்து விழுந்து விட்டது. இதில் காளியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில்… 3 பேர் படுகாயம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூப்பன்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான பாலமோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பால மோகன் மற்றும் மீனாட்சிபுரம் பகுதியில் வசிக்கும் ராஜபாண்டி என்பவரும் இணைந்து வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நாச்சியார்புரம் பகுதியில் வசிக்கும் மின்வாரிய ஊழியரான மாடசாமி என்பவர் வேகமாக சென்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து …. மர்ம நபர்கள் கைவரிசை …. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!!

மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து  தங்க நகைகள் ,வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலத்தை அடுத்துள்ள திருவாலங்காடு அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் திருக்கோடிக்காவல் கிராமத்தில் இருக்கும் இவருடைய தாயாருக்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது தாயாரை பார்ப்பதற்காக ராஜேந்திரன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு திருக்கோடிக்காவல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்னு தெரியல….? புதுமாப்பிள்ளை விபரீத முடிவு …. காவல்துறையினர் விசாரணை ….!!!

புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  . நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி தாலுக்காவில் மடவாமேடு நடுத்தெருவில் விக்னேஷ் என்பவர் (26) வசித்து வந்துள்ளார் . மீனவரான இவருக்கு துர்கா என்ற பெண்ணுடன் கடந்த 5 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இருவரும் மடவாமேடு பகுதியில் பாட்டி மாரியம்மாளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் விக்னேஷ் திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியின் கண் முன்னே… கணவருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

ஆற்றிற்கு குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் என்ஜினீயரான முகமது முபாரிஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகமது முபாரிஸூக்கும் சேதுக்கு வாய்த்தானை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முகமது முபாரிஸ் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் சென்றுள்ளார். இதனையடுத்து முகமது முபாரிஸ், மனைவி மற்றும் அவரின் குடும்பத்தாருடன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய மகன்… தந்தை எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பூச்சி மருந்தை குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அணியாபரநல்லூர் பகுதியில் விவசாயியான மூக்கன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு துரைப்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர்கள்  குடும்பத்துடன் இணைந்து தங்களது தோட்டத்தில் உள்ள  பூக்களை பறித்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் மூக்கன் தனது குடும்பத்தினரிடம் நான் முன்னால் சென்று பூக்களை பறித்து வைக்கிறேன் என்று கூறி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து மூக்கனின் மகனான துரைப்பாண்டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்றபோது… விவசாயிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினர் காத்திருந்த அதிர்ச்சி..!!

மோட்டார் சைக்கிளின் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அயிரவன் பட்டி பகுதியில் சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயியான முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முருகேசன் தனது வயலில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை பிடிக்க சென்றபோது… மீனவருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் நிலைதடுமாறி கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியசாமிபுரம் பகுதியில் மீனவரான பிரான்சிஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரான்சிஸ் அப்பகுதியில் வசிக்கும் சிலருடன் இணைந்து நாட்டுப் படகின் மூலம் மீன் பிடிப்பதற்கு கடலுக்குள் சென்றுள்ளார். அப்போது பிரான்சிஸ் சென்ற படகு நடுக்கடலில் நின்று அப்பகுதியிலுள்ள கணவாய்க்கு செல்வதற்கு தெர்மாக்கோலால் செய்யப்பட்ட சிறிய படகினை எடுத்துக்கொண்டு அப்பகுதியில்  மீன் பிடித்துக் கொண்டிருந்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முடி வெட்டுவதற்காக சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மினி வேன், சைக்கிளின் மீது மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்து தொழிலாளி பலியாகி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மானங்காத்தான் பகுதியில் ராஜரத்தினம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பீட்டர் என்ற மகன் இருக்கின்றார். இவர் பசுவந்தனை பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பீட்டர் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருமலாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மினிவேன் ஒன்று இவரின் மோட்டார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த போலீஸ்காரர்…மனைவியை அழைத்து செல்ல மறுப்பு…காவல்துறையினர் விசாரணை..!!

காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் தனது மனைவியுடன் வாழ மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள மகுடஞ்சாவடி பகுதியில் சத்யா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்யாவிற்கும் இரும்பாலை பகுதியில் வசிக்கும் போலீஸ்காரரான சதீஷ்குமார் என்பவருடன்  முகநூல் மூலம் பழகி நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் சதீஷ்குமார் சத்யாவை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தெரியாமல் நடந்ததா இல்லை தற்கொலையா… அதிர்ச்சியில் பொதுமக்கள்… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கிடந்த 27 வயதுடைய வாலிபரின் சடலத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டாய் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் தலை துண்டான நிலையில் பிணமாக அப்பகுதியில் கிடந்துள்ளார். இதுபற்றி இம்மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைவாக சென்று இறந்து கிடந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுறீங்க… வசமாக சிக்கிய டிரைவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கடல் வழியாக விரலில் மஞ்சளை கடத்த முயன்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் இருக்கும் கடல் வழியாக விரலிமஞ்சள் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு லாரியில் இருந்து மூட்டைகளை சிலர் படகில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்த படகு மூலம் தப்பிச் சென்று விட்டனர். அதன் பிறகு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தந்தை… குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விளையாடச் சென்ற சிறுமி ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பூலாவரி காளியம்மன் கோவில் பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரின் வீட்டு பக்கத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இவருக்கு இரண்டரை வயதுடைய வர்ஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வர்ஷா தனது  வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தை அவரின் தந்தையான மதியழகன் பார்த்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று விட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சினையால் …. பெண் எடுத்த விபரீத முடிவு …. காவல்துறையினர் விசாரணை ….!!!

குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த துர்காதேவிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அருண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது .இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் அருண்குமார் தினமும் மது அருந்திவிட்டு மனைவி துர்கா தேவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக துர்காதேவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை… மூதாட்டியின் செயலால்… சேலத்தில் பரபரப்பு…!!

மனு கொடுப்பதற்காக சென்ற மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு பையை தனது கையில் வைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அந்த மூதாட்டியின் பையை சோதனை செய்தபோது அதில் மண்ணெண்ணெய் பாட்டில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில் அவர் தாதகாப்பட்டியில் வசிக்கும் ஸ்ரீ ரங்கம்மாள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாங்கள் எங்கே செல்வது… வாலிபரின் செயலால்… சேலத்தில் பரபரப்பு…!!

மனு கொடுக்க சென்ற போது வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கல் பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து மாவட்ட கலெக்டரிடன் மனு கொடுப்பதற்காக அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் அலுவலகத்தின் நுழைவு பகுதியில் சென்றதும் அந்தக் கூட்டத்தில் இருந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தனது உடலின் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சென்று அந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திரும்ப திரும்ப செய்கிறார்களே… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோமான் நடுத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு வாலிபர் ஒருவர் கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபர் அவர்களை பார்த்ததும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்ததை அறிந்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய மகள்கள்… தந்தை எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மன வேதனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியான கந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரவணன் என்ற மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சரவணன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் கந்தசாமி தனது மகனின் இழப்பை தாங்க முடியாமல் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் கந்தசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கு தான் போனார்… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தோட்டத்திற்கு சென்ற  விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரெகுராமபுரம் பகுதியில் விவசாயியான சுப்புராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் வீட்டிற்கு தெரியாமல் அதிகமான  கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை சுப்புராஜ் கட்ட முடியாமல் தவித்ததால் பணம் கொடுத்தவர்கள் அதனை அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் சுப்புராஜின் குடும்பத்தினர் நீங்களே கடனை செலுத்த வேண்டும் என்று திட்டி உள்ளனர். இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கு இருந்தது கவனிக்கல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் வேகத் தடையின் மீது ஏறி நிலை தடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அந்தோணியார் புரம் பகுதியில் விஜய் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் அமுதா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது விஜய் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது அவ்வழியில் இருந்த வேகத்தடையின் மீது மேலே ஏறிக் கீழே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில்  சதீஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வசித்து வந்துள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதீஷ்கும் சேலம் மாவட்டத்தில் உள்ள  வீராணம் பகுதியில் வசிக்கும் ரவீனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் சதீஷ் தனது மனைவியுடன் ஈரோட்டில் வசித்து வந்துள்ளார். ஆனால் அங்கு வசிப்பதற்கு ரவீனாவிற்கு பிடிக்காததால் தனது கணவரான சதீஷை அழைத்துக்கொண்டு வீராணத்திற்கு சென்று தனியாக வசித்து வந்துள்ளார். இவர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… டிரைவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுப்பாட்டை இழந்து சென்ற லாரி கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வடகரை பகுதியில் டிரைவரான முகமது உசேன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று இறக்குவது வழக்கம். இந்நிலையில் முகமது உசேன் லாரியில் பல சரக்குகளை ஏற்றிக்கொண்டு கேரளாவில் இறக்குவதற்காக கடையநல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முகமது உசேன் ஓட்டி சென்ற லாரியானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது யார்?… வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் விசாரணை…!!

ரயிலில் அடிபட்ட வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாட்டின் புதூர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தலை நசுங்கி இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென்று இப்படி ஆகிடுச்சு… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான பொன்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்ராஜ் வேலையை முடித்துவிட்டு தட்டார்மடத்திலிருந்து திரும்ப வீட்டிற்கு புறப்பட்டு தனது மோட்டார் சைக்கிளில் சண்முகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொன்ராஜ் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென நிலைதடுமாறி வேகமாக சென்று அங்குள்ள […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

21 குண்டுகள் முழங்க… போலீஸ்காரரின் உடல் தகனம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள நகரம் பகுதியில் சந்தன பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரிச்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகிரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிச்சாமி நெல்லை பகுதிக்கு தனது பணிக்காக மோட்டார் சைக்கிளில் மேலநீலித நல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கட்ட முடியல… வியாபாரி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நிகிலேசன் பகுதியில் ரங்கநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி பகுதியில் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரங்கநாதன் தொழில் ரீதியாக கடன் வாங்கியுள்ளார். ஆனால் ரங்கநாதனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாமல்மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் ரங்கநாதனுக்கு கடன் கொடுத்தவர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவங்க எப்படி அங்கு போனாங்கன்னு தெரியல… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பெண் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேய்க்குளம் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சுப்பையா உயிரிழந்ததால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் பேச்சியம்மாள் மனநலம் பாதித்த நிலையில் இருந்துள்ளார். இதனால் பேச்சியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.இந்நிலையில் பேச்சியம்மாள் அதே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணத்திற்கு சென்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நயினார்புரம் பகுதியில் பொன் முத்தையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வாய் பேச முடியாத கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகன் தூத்துக்குடியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று உள்ளார். அப்போது பாலமுருகன் மது குடித்து இருந்ததால் போதையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை செய்து கொண்டிருக்கும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளியான வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஜோதி நகர் பகுதியில் சங்கர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாய் கட்டுவதற்கு அதற்கான வேலைகளில்  தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்தத் தொழிலில் முத்துகிருஷ்ணபேரி பகுதியில் வசிக்கும் சத்திவேல் என்பவரும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் சக்திவேல் அந்த வீட்டில் இருந்த காங்கிரீட்டினால் செய்யப்பட்ட சிலாப் உடைத்து கொண்டிருந்தார். அப்போது சக்தி வேலின் மீது  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனநல பாதிக்கப்பட்ட பெண்… 7 மாத குழந்தையுடன் எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 7மாத குழந்தையுடன் கிணற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கி குழந்தை பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செல்வா சிட்டி பகுதியில் மனநலம் பாதித்த  பேச்சித்தாய் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சித்தாய்க்கும் நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் நம்பிராஜன் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர் மும்பையில் ஹோட்டல் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இதனால் நம்பிராஜன் திருமணமானவுடன் தனது மனைவியான பேச்சுத்தாயை மும்பைக்கு அழைத்துச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யார் இதை பண்ணிருப்பா….? போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சிலுவைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏ.வெள்ளோடு பகுதியில் இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் கல்லறை தோட்டம் உள்ளது. இந்த கல்லறை தோட்டத்தில் உள்ள சிலுவைகள் ஒவ்வொன்றிலும் இறந்தவர்களின் பெயர் எழுதப்பட்டிருக்கும். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அந்த இடத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி நவம்பர் 2 – ஆம் தேதி கல்லறை திருநாளை முன்னிட்டு வழிபாடு நடத்தி வருவர். இந்நிலையில் ஏ.வெள்ளோடு பகுதியில் இருக்கும் கல்லறை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அது மோதி விட்டது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி பகுதியில் ராக்கப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான இருளப்பன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இருளப்பன் வேலைக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருக்கும்போது அவ்வழியில் வேகத்தடை ஒன்று இருந்துள்ளது. அந்த வேகத்தடையில் மீது இருளப்பனின் மோட்டார்சைக்கிள் மேலே ஏறிக் கீழே இறங்கும் போது எதிர்பாராதவிதமாக சைடு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்…. மனைவி குழந்தைகளுடன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினையில் தாய் தனது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செக்கடியூர் பகுதியில் கூலி தொழிலாளியான சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கனகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனு என்ற மகனும், இலக்கியா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கனகா கோபித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளுடன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்கு போயிட்டு வந்தவுடன்… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உடல் நலக்குறைவால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வல்லராமபுரம் பகுதியில் குமரகுருபரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்புலட்சுமி குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவரான குமரகுருபரனை கொலை செய்ததால் காவல்துறையினர் அவரை கைது மதுரை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சுப்புலட்சுமி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து  சுப்புலட்சுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

விளையாடச் சென்ற சிறுவன் கடலுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதவன் காலனி பகுதியில் ரமேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 4 வயதுடைய மாதவன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவனான மாதவன் தனது பெற்றோரிடம் வீட்டு பக்கத்தில் விளையாடி விட்டு வருவதாக கூறி சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் தனது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் சிறுவனான மாதவன் கிடைக்கவில்லை. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீர் தான் வைத்தேன்… திடீரென பறிபோன உயிர்கள்… அதிர்ச்சி அடைந்த விவசாயி…!!

தண்ணீர் குடித்த சில வினாடிகளிலேயே பசு கன்றுகுட்டி மற்றும் ஆடுகள் இறந்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நொச்சிகுளம் பகுதியில் செல்லையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக சில ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் செல்லையா தனது வீட்டின் முன்பகுதியில் உள்ள வேப்பமரத்து நிழலில் பசுங்கன்று மற்றும் ஆடுகளை கட்டிய பிறகு அவைகள் தண்ணீர் குடிப்பதற்காக வைத்துள்ளார். இதனையடுத்து பசுங்கன்று மற்றும் மாடுகள் தண்ணீரை குடித்த சிறிது நேரத்திலேயே திடீரென […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கண்முன்னே… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மொட்டின் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் பலியாகி 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் செல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சித்ரா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவை கதிர்வேல் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் கதிர்வேல் தனது மனைவியான சித்ராவுடன் தற்போது கோவையில் வசித்து வந்துள்ளார். கடந்த […]

Categories

Tech |