Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவத்தில் பிணமாக மிதந்த வாலிபர்…. கஞ்சா விற்பனையில் நடந்த விபரீதம்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!

வாலிபரை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கொண்டித்தோப்பு அருகே உள்ள கூவம் ஆற்றில் சுமார் 20 முதல் 25 வயது உள்ள வாலிபரின் பிணம் ஒன்று உடலில் வெட்டு காயங்களுடன் மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக ஏழுகிணறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வாலிபரின் உடலை மீட்பு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நண்பர்கள் இறந்த துக்கத்தில் ….பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு ….போலீஸ் விசாரணை ….!!!

விபத்தில் நண்பர்கள் இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த பெருமாள் மேல வீதியைச் சேர்ந்த சந்தனசாமி என்பவரின் மகன் இன்பராஜ். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார் .இவருடைய நண்பர்களான நாகூரை சேர்ந்த தனுஷ் மற்றும் ஏபினேஷ் இருவரும் கடந்த 7ஆம் தேதி வேளாங்கண்ணி அருகே நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் நண்பர்கள் இறந்த துக்கத்தில் இன்பராஜ் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஜெய்பீம் பட பாணியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த – 5 பேர் கைது செய்யப்பட்டார்களா?

கள்ளக்குறிச்சியில் ஜெய்பீம் பட பாணியில் இந்து மலைக்குறவன் சமூகத்தைச் சேர்ந்த 5 நபர்களை, காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி வருவதாக அவர்களின் உறவினர்கள் புகார் அளித்திருந்த நிலையில், 3 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தியாகதுருகம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 14ஆம் நாள் சின்னசேலத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலனுடன் சென்ற மனைவி…. நடுரோட்டில் நடந்த சம்பவம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன்தினம் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் இருந்தவரை 2 பேர் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்ட தொடங்கினர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோதும் கூட அவரை விடாமல் வெட்டினார்கள். இதை கண்டு ஏராளமானோர் திரண்டதால் அரிவாளுடன் நின்ற இருவரும் தப்பிச் சென்றனர். இதையடுத்து வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் உடனே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரயிலில் சென்ற அலுவலர்… நடுவில் ஏற்பட்ட விபரீதம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

ரயிலில் சென்று கொண்டிருந்த உதவி அலுவலர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்துள்ள ஆயிபளையத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண் நபர் ஒருவரின் உடல் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக வெண்ணந்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னால இருக்க முடியாது …. வாலிபரின் விபரீத முடிவு …. நாகையில் நடந்த சோகம் ….!!!

நாகூரில் நோயால் பாதிக்கப்பட்ட சமையல்காரர் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மாப்பிள்ளை தெருவை சேர்ந்த முகமது இர்சாத் (27) என்பவர் சமையல்காரராக வேலை செய்து வந்துள்ளார். தோல் நோய் பாதிக்கப்பட்ட இவர்  இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால்  மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த 2 கடைகளில் …. மர்ம நபர்களின் கைவரிசை …. வலைவீசி தேடும் காவல்துறையினர் ….!!!

மயிலாடுதுறையில் 2 கடைகளின் பூட்டை உடைத்து  பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே பணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜசெல்வம் என்பவர் சட்டநாதபுரம் ரவுண்டானா அருகே மளிகை கடை ஒன்றை வைத்துள்ளார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூபாய் 25,000 மதிப்புள்ள மளிகை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ….பெண் எடுத்த விபரீத முடிவு …. காவல்துறையினர் விசாரணை ….!!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள  வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்த கேசவன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் துக்கநிலையிலிருந்து மீள முடியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அவருடைய மகள் பிரியா(35) சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று விட்டார். இதை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் பேசிய பெண்… 1,49,000 ரூபாய் மோசடி… சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை…!!

ஆயுள் காப்பிட்டு தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் செல்போனில் பேசி  வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஏமாற்றிய மர்ம பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள போடிமெட்டு சாலையில் ரஞ்சிதம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கந்தசாமி கடந்த சில வருடத்திற்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ரஞ்சிதம் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்குள் நுழைந்த மர்மநபர்கள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

துணிக்கடையின் பூட்டை உடைத்து துணிகள், ஸ்பீக்கர் என பல பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் உள்ள பாசி பவளம் தெருவில் சிக்கந்தர் துல்கருணை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பார்த்திபனூரில் துணி கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சிக்கந்தர் வழக்கம்போல கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்த சிக்கந்தர் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த ஆண் பிணம்… அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் பந்தல் போடும் தொழிலாளி கிணற்றில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் அருகே மயில்காடு என்ற கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருடைய சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் ஆண் நபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த… அரிசி வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகன விபத்தில் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை லட்சுமிபாளையத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் எஸ்.பி.பி. காலனிக்கு சென்ற தங்கவேல் மீண்டும் பள்ளிபாளையம் நோக்கி மொபட்டில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது டி.வி.எஸ். மேடு அருகே சென்றுகொண்டிருந்த போது வலதுபுறமாக மொபட்டை திருப்ப முயன்றபோது பின்னல் வந்த இருசக்கர வாகனம் தங்கவேல் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்… கூர்மையான வாள் வைத்திருந்த இளைஞன்… காவல்துறையினர் விசாரணை…!!

காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் இரும்பு வாள் வைத்திருந்த இளைஞனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் காவல்துறையினர் மரைக்காயர்பட்டிணம் சோதனை சாவடி அருகே திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வலசை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் மிகவும் கூர்மையாக இரும்பு வாள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்றுகொண்டிருந்த பெண்… மர்ம நபர் செய்த காரியம்… தேடி வரும் காவல்துறையினர்…!!

பேருந்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பரித்துக்கொண்டு சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரையில் உள்ள காவல்நிலையத்தில் தலைமை காவலராக சரவணன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன், அவரது மனைவி மினர்வா மற்றும் குழந்தைகளுடன் மனைவியின் சொந்த ஊரான பெரியபட்டினத்திற்கு செல்வதற்காக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெரியபட்டினத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது பேருந்தில் சற்று கூட்டமாக இருந்துள்ளது. இதனை பயன்படுத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பட்டப்பகலில் வீடு புகுந்து… மர்ம நபர் செய்த காரியம்…வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

பட்ட பகலில் வீட்டில் நுழைந்து தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து தங்க தாலியை பறிக்க முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள சத்திரக்குடி தீயனூர் காலனியில் சத்தியேந்திரன் அவரது மனைவி சுபரோஸ் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் காரைக்குடியில் உள்ள தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல சத்தியேந்திரன் வேலைக்கு சென்ற நிலையில் சுபரோஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்புறம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென பற்றிய தீ… தீயில் கருகிய படகு மற்றும் ஜீப்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

தாலுகா அலுவலகத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கபட்டிருந்த படகு மற்றும் ஜீப் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தாலுகா அலுவலகத்திற்கு பின்புறம் பேரிடர் கால மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் ஒரு படகு மற்றும் பயன்படாத ஜீப் இரண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஜீப்பில் தீடிரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ சட்டென ஜீப்பிற்கு அருகில் இருந்த படகு மற்றும் மரமும் எரிந்துள்ளது. இதனையடுத்து சில […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்… மர்ம நபர்கள் செய்த காரியம்… வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று நகைகளை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள வடக்கு ரத வீதியில் ராஜராஜேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு அப்பகுதி வழியாக ராஜேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோவில் 2 மர்மநபர்கள் ராஜேஸ்வரியை பின்தொடர்ந்து சென்று அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன் பிடிக்க சென்றவருக்கு… கடலில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள மங்களேஸ்வரி நகரில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் மீன் பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவை மூலம் மீன் பிடிப்பதற்கு தனியாக கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெகு நேரம் ஆகியும் பால்சாமி கரைக்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் கடற்கரைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் சென்ற தெர்மாகோல் படகின் அருகில் கழுத்தில் கயிறு சுற்றி உயிரிழந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த பிணம்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

வடுகபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் நபரின் பிணம் மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடற்பளையம் அடுத்துள்ள வடுகபாளையம் பகுதியில் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் பிணம் ஆற்றில் மிதந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக ஜோடர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் மிதந்த உடலை மீட்டு உடற்கூராவிற்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற… டிரைவருக்கு நடந்த விபரீதம்… அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்…!!

குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் டிரைவரான சுடலை மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுடலை மணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சுடலைமணி வெளியில் சென்று விட்டு வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து சுடலைமணி சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் தாய் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சமைத்துக் கொண்டிருக்கும் போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுடலைகனி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுடலைகனி தனது கணவரை வேலைக்கு அனுப்புவதற்காக வேகவேகமாக சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுடலைகனியின் சேலையில்  தீப்பொறி பட்டதால் மளமளவென்று அவரின் உடல் முழுவதும் தீயானது பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் சுடலைகனி அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காததால்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டு என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு அஜித் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறில்  பட்டு, வேல்முருகன் விட்டு பிரிந்து தனது மகனுடன் தற்போது தனியாக வசித்து வருகின்றார். இவருடைய மகன் அஜீத் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டில் படுத்துக்கொண்ட மனைவி… விவசாயி எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் சின்னமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயியான பட்டு ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே பட்டு ராஜாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இவ்வாறு பட்டுராஜா மது குடித்துவிட்டு தனது மனைவியான தங்கத்திடம் தகராறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போன் தகராறில்… சிறுமி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னபுதூர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனுசியாஸ்ரீ என்ற மகளும், தனுஷ் வர்மா என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் தனுசியாஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய தனுசியாஸ்ரீயின் பெற்றோர் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பு கொடுக்க முயன்ற இளைஞன்… எதிர்பாராமல் நடத்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய பெற்றோர்…!!

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென பலத்தமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தியாகராஜன் வீட்டில் இருந்த யு.பி.எஸ் பேட்டரி மூலம் மின் இணைப்பு கொடுக்க முயன்றுள்ளார். அந்த சமயம் பார்த்து மின்சாரம் வந்ததினால் எதிர்பாரதவிதமாக தியாகராஜன் மீது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாங்கி தர மறுத்த தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரநல்லூர் பகுதியில் வேல்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வேல்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேல்ராஜ் தனது தந்தையான வேலுசாமியிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு வேலுசாமி இப்போது வாங்கித் தர முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வேல்ராஜ் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்ராஜ் வீட்டில் யாரும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளும்- லோடு ஆட்டோவும் மோதல்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைப்பட்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சோட்டையன் தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லோடு ஆட்டோ திடீரென இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் முத்துக்குமார் பலத்த காயமடைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேர்க்குநேர் மோதிய இருசக்கர வாகனம்… இளைஞனுக்கு ஏற்பட்ட கதி… நாமக்கலில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர் மலை பகுதியில் உள்ள செம்மடைபாளையத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விஜய் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் செம்மடைபாளையத்தில் இருந்து ஜோடர்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது காளிபாளையம் அருகே சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடப்பிரச்சினை காரணமாக …. ஆத்திரமடைந்த வாலிபரின் வெறிச்செயல் ….கைது செய்த காவல்துறையினர் ….!!!

இடப்பிரச்சினையால் விவசாயி ஒருவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை அடுத்துள்ள  இடையாத்தாங்குடி கன்னிகோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன்(55) என்பவர் விவசாயக் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவரும் இதே பகுதியில் வசிக்கும் ஜெயகுமார்(29) என்பவரும் இடையாத்தாங்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வந்துள்ளனர் . இந்த நிலையில் ஜெயக்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள இடத்தில் புருஷோத்தமன் கருவேலமரங்களை வெட்டி  கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்… காட்டில் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேம்பார் கிராமத்தில் காட்டுப் பகுதி அமைந்துள்ளது. அந்தக் காட்டுப் பகுதிக்கு அங்கு வசிக்கும் மக்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்கு 65 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், அவரின் அருகில் விஷ பாட்டில் இருப்பதாகவும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட இளம்பெண்… திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கோம்பை சாலை தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் தோட்ட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்துவின் மனைவி லட்சுமி சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் மிகவும் மனைமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து லட்சுமி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவன் மனைவி இடையே நடைபெற்ற குடும்ப தகராறில் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் தெருவில் முத்துசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதம் முன்பு வனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அடிக்கடி சண்டை வந்ததால் வனிதா கூடலூரில் உள்ள […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்த மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

டிரைவரான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் காலனி பகுதியில் டிரைவரான கிருஷ்ணசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு நந்தினி பிரபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு1 1/2 வயதுடைய மனோஜ் என்ற குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் கிருஷ்ணசாமி தனது மனைவியான நந்தினி பிரபாவிடம் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு நந்தினி பிரபா தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற தாய்… குழந்தைக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி குழந்தை பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் தனசேகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ஜோஸ் துரை என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா குழந்தையை தனது பெற்றோரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அப்பகுதியில் அமைந்துள்ள காய்கறி கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பகுதியில் விளையாடி கொண்டிருந்த  குழந்தையான ஜோஸ்துரை  அங்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்…. பாறையால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

விளையாடிக்கொண்டிருந்த போது பெரிய பாறை கல் உருண்டு விழுந்ததில் சிறுவன் பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பெரிய புதூர் பகுதியில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளது. இவர்களில் விக்னேஷ் என்ற சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் மூன்று பேரும் இணைந்து கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தனது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரே நாளில் தனித்தனி பிரச்சனையால்….2 வாலிபர்கள் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

ஒரே நாளில் தனித்தனி பிரச்சினையால் 2 வாலிபர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள விளாம்பட்டி பகுதியில் பாண்டியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜென்சி என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியராஜுக்கும், ஜென்சிக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஜென்சி, கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார். இதனால் பாண்டியராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அப்பா திட்டிட்டாங்க… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டத்திலுள்ள களரம்பட்டி பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பி.எஸ்.சி. பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படிக்கும் கவுதம் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றினால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் கவுதம் வீட்டிலேயே இருந்ததால் எந்த நேரமும் செல்போன் பார்ப்பது, கேம் விளையாடுவது என்று இருந்துள்ளார். இதனைப் பார்த்த கவுதமின் தந்தையான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்றபோது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளையரசனேந்தல் பகுதியில் ஜோசப் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அந்தோணிசாமி என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் அந்தோணிசாமி மற்றும் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பரான ராஜ்குமார் என்பவருடன் இணைந்து அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மேலத்தெரு பகுதியில் வசிக்கும் மாடசாமி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று திடீரென ராஜ்குமாரின் மீது மோதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதுல செய்யும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கிரேனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்ததில் வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தபால் தந்தி காலனி பகுதியில் கணேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள கப்பலில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணேஷ் கப்பலின் ஏழாவது தளத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் இடறியதால் மேலே இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் கணேஷ் பலத்த காயம் அடைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… கோர விபத்தில் பறி போன உயிர்கள்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

காரானது நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி விபத்தில் 2 பேர் பலியாகி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ஹரி கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதுடைய கிருபாளினி என்ற  பெண் குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக தனது தாத்தாவான கணபதி, மனைவி, மகள், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் வைப்பதற்கு சென்றபோது… கடைக்காரருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிய விபத்தில் கடைக்காரர் பலியாகி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் முத்து வேல்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் காய்கறி மற்றும் டீக்கடையை வைத்து நடத்தி வந்துள்ளார்.இவருக்கு ஆவுடை ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துவேல் குமார் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி கோவிலில் பொங்கல் வைப்பதற்காக குடும்பம், உறவினர்கள் மற்றும் கடையில் வேலை பார்ப்பவர்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அது சரி இல்ல…. பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அழகாபுரி பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே தங்கம்மாள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தங்கம்மாள் மண்ணெண்ணெய் எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய வேல்முருகன் தனது மனைவி உடல் முழுவதும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… சிறுமி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கோவலன் காட்டு நடு வளவு பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதுடைய சாருநிதி என்ற மகளும், 5 வயதுடைய ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்துவிட்டதால் பிரியா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் நடந்த தாக்குதல் ….. சகோதரர்கள் 2 பேருக்கு வலைவீச்சு….!!!

முன்விரோதத்தால் அதிமுக பேச்சாளரை தாக்கிய சகோதரர்கள் இருவரையும்  காவல்துறையினர் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் தெற்கு வீதியை சேர்ந்த மணவைமாறன் என்பவர் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளராக உள்ளார். இவருடைய சகோதரருக்கும், இவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று மணவைமாறன் வீட்டில் இருந்தபோது அவருடைய சகோதரர்களான சீதாராமன், சீனிவாசன் ஆகியோர் அவரது வீட்டிற்கு வந்து சத்தம் போட்டு திட்டி உள்ளனர். இந்த சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் … புது பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலநம்பிபுரம் பகுதியில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு லேப் டெக்னீசியன் படித்து முடித்த அமுதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமுதாவிற்கும் சிந்தலக்கரை பகுதியில் வசிக்கும் சுரேஷ் மாதவன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அங்கு சுரேஷ் மாதவன் மற்றும் அமுதா இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் விசாரணை…!!

பெண்ணின் சடலம் கிணற்றுக்குள் மிதந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடுக்கு மீண்டான் பட்டியில் இருக்கும் கண்மாய் அருகில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதி வழியாக சென்ற சிலர் கிணற்றுக்குள் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண் யார் என்பதைக் குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரும்பாறை பகுதியில் கூலித் தொழிலாளியான வடிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய சஞ்சித் என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் தனது குடும்பத்துடன் வேலைக்காக சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவரின் புதிய வீடு கட்டுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வடிவேல் மற்றும் புஷ்பா ஆகிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்… முதியவருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சவலாப்பேரி பகுதியில் சென்ற சிலர் 55 வயதுடைய  முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போது… எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் மயில்வாகனம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரீசியான கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருக்கின்றார். இந்நிலையில் கார்த்திகேயன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்குச் செல்ல தனது மோட்டார் சைக்கிளில் பொட்டல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னால தனியா வாழ முடியல… காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னாரம்பட்டி பகுதியில் மணிவண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மணிவண்ணன் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சிந்தாமணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 4 வயதுடைய யோகன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும், சிந்தாமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிந்தாமணி குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். […]

Categories

Tech |