பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராதிகா என்ற மகளும், ராஷித் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவின் தோழியான தும்பல் பகுதியில் வசிக்கும் ரூபிகா பானு என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று போது தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது ரூபிகா பானு ராதிகாவின் தம்பியான ராஷித் என்பவருடன் பேசியுள்ளார். […]
