Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… மர்ம நபர் செய்த காரியம்… தொடர்ந்து அதிகரிக்கும் குற்றங்கள்…!!

பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் உள்ள தெற்குவாடி புது தெருவில் பூமாதேவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பூமாதேவி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான மானாமதுரைக்கு செல்வதற்கு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். இதனையடுத்து பேருந்தில் மிகவும் கூட்டமாக இருந்ததால் அதனை பயன்படுத்திய மர்மநபர் யாரோ பூமாதேவி […]

Categories
உலக செய்திகள்

தொட்டிக்குள் இறந்து கிடந்த மகன்…. உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த தாய்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

8 வயது சிறுவன் குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததால் காவல்துறையினர் அவருடைய தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலிருக்கும் டெக்சாஸ்சிலுள்ள ஒரு ஹோட்டலில் 8 வயது சிறுவனும், அவருடைய தாயும், தாயினுடைய காதலனும் தங்கியுள்ளார்கள். இதனையடுத்து 8 வயது சிறுவன் ஹோட்டல் அறையிலுள்ள குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

கல்லூரி மாணவியா இப்படி செஞ்சிருக்காங்க…? அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் இறுதி சடங்கை அவருடைய குடும்பத்தினர்கள் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டிலிருக்கும் ஹடர்ஸ்பீல்டில் எல்லா ஹாலிடே என்ற கல்லூரி மாணவி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 1ஆம் தேதி லிவர்பூலில் இருக்கும் Irwell chambers என்ற வளாகத்திலுள்ள கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மருத்துவ குழுவினர்களுக்கு மாணவி கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்த தகவலை கொடுத்துள்ளார்கள். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவி அளித்த புகார்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் உதவி பேராசிரியரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி பாளையங்கோட்டையிலிருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனுவை கொடுத்தார். அதில், மாணவி பயிலும் கல்லூரியினுடைய உதவிப்பேராசிரியர் அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறியதோடு மட்டுமல்லாமல் காரில் கூட்டிச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் பேராசிரியர் செல்போனில் மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவரை மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குழந்தைகளை தவிக்கவிட்ட தாய்… கல்லூரி மாணவனுடன் ஓட்டம்.. வீட்டிற்குள் கணவர் சடலமாக மீட்பு..!!

விழுப்புரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் கணவரை கொன்று விட்டு கல்லூரி மாணவருடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் என்ற காலனியை சேர்ந்த லியோ பால் மற்றும் சுசித்தா மேரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவரும் தங்கள் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த வருடம் கொரோனாவால் வேலையிழந்த லியோ பால் குடும்பத்துடன் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது ஊரடங்கால் அவர்களை ஊரில் விட்டுவிட்டு தான் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா போதையில் இளைஞரை குத்திக்கொன்ற கும்பல் …!!

கோவையில் டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு வீடு திரும்பி இளைஞரை குத்திக் கொன்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நடந்தது என்ன பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் கோவையில் தங்கி தனது உறவினரின் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு விக்னேஷ் விமான நிலையத்திற்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வீடு திரும்பியபோது கஞ்சா போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் விக்னேஷை தடுத்து […]

Categories

Tech |