கொரோனா காரணமாக சுருளி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே மிகவும் அழகிய சுற்றுலா தலமாக சுருளி அளவில் விளங்கி வருகின்றது. இங்கு அனைத்து பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தடையை மீறி சுற்றுலா பயணிகள் அருவிக்கு […]
