Categories
உலக செய்திகள்

ஜெனீவா மாகாணத்தின் எல்லையில் சிக்கிய வாகனம்.. போதைப்பொருள் கடத்திய நபர் கைது..!!

ஜெனீவா மாகாணத்தின் எல்லையில் போதைப்பொருட்கள் கொண்டு சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெனீவா மாகாணத்தின் எல்லைப் பகுதியில் உள்ள Veyrier என்ற இடத்தில் காவல்துறையினர் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், ஆறரை கிலோ எடையுடைய போதைப் பொருள் சிக்கியுள்ளது. அவை ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்பு கொண்ட கொக்கைன் போதை பொருட்கள் ஆகும். மாட்டிக்கொண்ட அந்த நபர், மாட்ரிடிலிருந்து, சூரிச்சிற்கு செல்வதாக காவல்துறையினரிடம்  கூறியிருக்கிறார். எனினும் அவரின் வாகனத்தில் ஜெனீவாவில் இருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு… காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை… 27 பேர் கைது…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 27 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைககளும் மூடபட்டடுள்ளது. இந்நிலையில் பதுக்கி வைத்து செய்யப்படும் மது விற்பனையை தடுக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சட்ட […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதியில் தீவிர சோதனை.. ஏராளமான ஆயுதங்கள் மாட்டியது..!!

இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில்  அதிகமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் டெக்னோபால் மாவட்டத்தில் இருக்கும் இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதியில் மணிப்பூர் காவல்துறையினரும், அசாம் ரைபிள் கூட்டுப்படையினரும் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மோரே நகரில் இருக்கும் ஒரு குடியிருப்பில் அதிகமான வெடி பொருட்களும், ஆயுதங்களும், கருவிகளும் சிக்கியுள்ளது. அதில், ஏ.கே.47 துப்பாக்கிகள் இரண்டு, எம்.16 வகை துப்பாக்கிகள் இரண்டு, எம்.எம். கைத்துப்பாக்கிகள் ஒன்பது, சீனாவின் கையெறி குண்டுகள் மூன்று, தோட்டாவை உருவாக்கக்கூடிய பொருட்கள் போன்றவை இருந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“குழந்தையுடன் தனியாக சென்ற பெண்!”.. மர்மநபர் செய்த வேலை.. காவல்துறையினர் தேடுதல் வேட்டை..!!

இங்கிலாந்தில் குழந்தையுடன் தனியாக சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் ஒருவர் குழந்தையை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மாநிலத்தில் இருக்கும் Dudley என்ற நகரின்  சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெண் ஒருவர் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை தடுத்து குழந்தையை விலைக்கு தருமாறு கேட்டுள்ளார். அதன் பின்பு குழந்தையை தூக்கவும் முயன்றுள்ளார். இதனால் பதறிய அந்த பெண் அந்த நபரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னடா…! இப்படி மூட்டை, மூட்டையா வச்சு இருக்க…! ரகசிய தகவலில் சிக்கிய மூர்த்தி… நாகை போலீஸ் அதிரடி …!!

நாகையில் ஒருவர் தன் வீட்டில் விரலிமஞ்சள் மூட்டைகளை கிலோக்கணக்கில் பதுக்கிவைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யத்தை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு என்ற காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாலுவேதபதி என்ற கிராமத்தில் உள்ள உலகநாதன் காடு என்ற பகுதியை சேர்ந்த நபர் கிருஷ்ணமூர்த்தி (56). இவர் தன் வீட்டில் மூட்டைக்கணக்கில் விரலிமஞ்சள்களை மறைத்து வைத்திருப்பதாக நாகை கடலோர காவல் குழும காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை இலங்கைக்கு கடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவலர்களின் குழுவானது  […]

Categories

Tech |