Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னமா யோசிக்கிறாங்க.?.. தொழிலாளியின் மிரட்டல்… காவல்துறையினரின் அறிவுரை…!!

மனைவி திட்டியதற்கு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகுருநாதபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தெய்வகனி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது அவரின் மனைவியான தெய்வகனி இவ்வாறு மது குடித்துவிட்டு இங்கு வரக்கூடாது என்று அவரை திட்டி உள்ளார். இதனையடுத்து கோபமடைந்த பாண்டியன் அப்பகுதியில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தின் […]

Categories

Tech |