தொழிலாளி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி பகுதியில் நெசவுத் தொழிலாளியான ஞானவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஞானவேல், அவரின் தாயான பார்வதி மற்றும் தம்பியான பாபு ஆகிய மூன்று பேரும் இணைந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் மாவட்ட கலெக்டர் கார் நிறுத்துமிடத்தில் திடீரென உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பதற்கு முயற்சி […]
