மும்பையில் இளம்பெண் ஒருவர் 73 வயது முதியவரிடம் திருமண ஆசை காட்டி 1.3 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் வசிக்கும் ஜெரோன் டி சவுசா என்ற 73 வயதுடைய முதியவர், தன் தந்தை வாங்கிய ஒரு நிலத்தை கடந்த 2010ஆம் வருடம் விற்பனை செய்துள்ளார். மேலும் இதன் மூலம் கிடைத்த பணத்தை ஒரு நிதி நிறுவனத்தில் 4 முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறார். இதன் காரணமாக அடிக்கடி வங்கிக்கு சென்ற போது […]
