Categories
உலக செய்திகள்

சுவிஸ் சிறையில் பலியான இலங்கை தமிழர்கள்…. நீதி கிடைக்க போராடும் மக்கள்…!!!

சுவிட்சர்லாந்தில் காவலில் இருந்த இலங்கை தமிழ் புகழிட கோரிக்கையாளர்கள் மூவர் பலியானதை தொடர்ந்து கட்டாயமாக தமிழர்களை நாடு கடத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் பேரணி நடத்திவருகிறார்கள். பேசல் நகரிலிருக்கும் நாடு கடத்தும் சிறையான Bässlergut-க்கு முன்பாக மக்கள் பதாகைகளோடு நின்று தமிழ் மக்களை சுவிசர்லாந்து அரசு நாடு கடத்துவதை எதிர்த்து முழக்கமிட்டனர். இலங்கையுடன் சுவிட்சர்லாந்து அரசும் சேர்ந்து அநியாயமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். சிறை காவலிலிருந்து மூன்று தமிழ் புகழிட […]

Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு காவல் நீட்டிப்பு….!!!!!

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் மீது சாலை மறியலில் ஈடுபட்டது.  ரூபாய் 5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அமைச்சர் ஜெயக்குமாருக்கு […]

Categories
உலக செய்திகள்

சிறையிலிருக்கும் 21 மீனவர்கள்…. அதிரடி காட்டிய இலங்கை நீதிமன்றம்…. சோகத்தில் மீனவர்கள்….!!!

காரைக்கால் நாகையை சேர்ந்த 21 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1974-இல் இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையேழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி இந்தியா கட்சத் தீவை விட்டுக்கொடுத்தது. இதனால் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமமும், சுதந்திரமும் வழங்கப்பட்டது. 1976-இல் மீண்டும் ஒரு ஒப்பந்தம் இந்தியா இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமம் பறிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் 6-வது பிரிவில் இரு நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

EX மினிஸ்டர் மணிகண்டனினை காவலில் எடுத்து விசாரிக்க… நீதிமன்றம் அனுமதி மறுப்பு…!!!

நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் கைதான அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள்… சிவாசங்கர் பாபாவுக்கு சிபிசிஐடி காவல் விசாரணை…!!!!

மூன்று நாட்கள் சிபிசிஐடி காவலில் சிவசங்கர் பாபாவை விசாரிக்க உத்தரவிட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கேளம்பாக்கம் அடுத்த, புதுபாகத்திலுள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு பதிவு செய்து இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இவர் டெல்லியில் மொட்டையடித்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர் சென்னைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் செந்தில் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு…. ஆணையர் அலுவலகத்தில் புகார்…!!

ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் அதிக நேரம் சமூக வலைதளங்களில் தங்களது நேரங்களை செலவிட்டு வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது சிலர் நடிகர்கள் நடிகைகளின் பெயர்கள் பயன்படுத்தி ட்விட்டரில் போலி கணக்குகளை உருவாக்கி அவதூராக செய்திகளை பரப்பி வருகின்றன. இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நேற்று இரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… வைரலாகும் புகைப்படம்…!!!

சென்னையில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருடன் இரவு முழுவதும் நாயொன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடற்கரை சாலைகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா… 8 மாதங்களுக்கு பின் விடுதலை..!!

வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா தற்பொழுது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கு எதிரொலியாக வீட்டு காவலில் இவர் வைக்கப்பட்டார். இப்பொழுது அந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்த பிறகு, தொடர்ந்து அங்கு இருக்கக்கூடிய  அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இதில் இவர் 8 மாத வீட்டு சிறைக்கு பின் […]

Categories

Tech |