Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் ஊழியர் எரித்துக் கொன்ற வழக்கில்… “தொழிலதிபரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல்”….!!!!

பெண் ஊழியரை தீ வைத்து கொன்ற வழக்கில் சரணடைந்த தொழிலதிபரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி அருகில் ஒரு கிராமத்தில் வசித்த 37 வயதுடைய பெண் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த பெண் ஈரோட்டில் இருக்கின்ற ஒரு சிமெண்ட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த கடையை கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் வசித்த தொழிலதிபர் நவநீதன் என்பவர் நடத்தி வருகின்றார். […]

Categories

Tech |