4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலாளிக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து கோவை போச்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் வசித்து வருபவர் 57 வயதுடைய ரவிச்சந்திரன். இவர் சிங்காநல்லூர் பகுதியில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ஆம் வருடம் நவம்பர் மாதம் அதே பகுதியில் வசித்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த குடியிருப்புவாசிகள் அவரை பிடித்து […]
