காவலர் ஒருவர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் கடந்த மாதம் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியத்தியதில், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த காவலர் கற்குவேல் மற்றும் அவருடன் சேர்ந்த சிலரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து காவலர் கற்குவேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நெல்லை மாநகர காவல் […]
