2019 ஆம் ஆண்டு நடந்த காலர் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 8,888 காவலர் பணியிடங்களை அறிவித்து, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெற்றது. இதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே […]
