தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரிக்கிறது. இந்த தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசுத் துறையை சார்ந்த அலுவலர்கள் தீவிர பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பணியின் மூலமாக நோய் தொற்று ஏற்பட்டு தங்களின் உயிரையும் இழந்திருக்கிறார்கள். முக்கியமாக தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 84 பேர் தங்களுடைய இன்னுயிரை இழந்துள்ளனர். இன்னியில் இதுவரை தங்களின் இன்னுயிரை இழந்தவர்களில் 13 காவலர்களின் குடும்ப வாரிசுகளுக்கு தலா ரூபாய் 25 லட்சம் நிவாரணம் […]
