போக்குவரத்து காவலர் ஒருவர் கனமழையை பொருட்படுத்தாமல் வாகனங்களை கவனித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்தக் கன மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து காவலரான முத்துராஜா என்பவர் வாகனங்கள் செல்வதை கண்காணித்து வழி நடத்தியுள்ளார். இந்தப் போக்குவரத்து […]
