Categories
உலக செய்திகள்

“பெல்ஜியத்தில் பயங்கரம்!”…. இரவில் கத்திக்குத்து தாக்குதல்… காவல்துறை அதிகாரி பலி…!!!

பெல்ஜியத்தில் இரவு நேரத்தில் பயங்கரவாதி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசில்சின் ஷர்க்பீக்கில், நேற்று இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் திடீரென்று கத்தியுடன் வந்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். மற்றொரு அதிகாரியையும் அந்த நபர் தாக்கினார். அவர் தன் […]

Categories

Tech |