Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிறுத்த முயற்சி செய்தும் முடியல… பலியான வாயில்லா ஜீவன்… சிவகங்கையில் நடந்த சோகம்…!!

ரயிலில் அடிபட்டு காளைமாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது கீரனூர் ரயில் நிறுத்தத்தில் ஒரு காளை மாடு தண்டவாளத்தில் புகுந்து விட்டது. அந்த நேரத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் கீரனூர் பகுதியை நோக்கி வருகிறது. இதனை அடுத்த மாடு நிற்பதைப் பார்த்த ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால் ரயில் வேகமாக சென்றதால் உடனடியாக ரயிலை நிறுத்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உயிரிழந்த காளை மாடு…. மேளதாளம், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…. அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்…!!! !

நோய்வாய் பட்டு உயிரிழந்த காலை மாட்டிற்கு அதனை வளர்த்த விவசாயி இறுதிச்சடங்கு நடத்தி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயியான சின்னப்பா கரியன் எனும் பெயர் கொண்ட காளை மாட்டை வளர்த்து வந்தார். ஒவ்வொரு வருடமும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் எருது விடும் விழாவில் பங்கேற்கும் இந்த காளை மாடு பல பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளது. இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட கரியன் பரிதாபமாக உயிரிழந்தது. தனது வீட்டில் சக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“விலங்குகளின் காதல்” நடுவே சென்ற உரிமையாளர்…. முட்டி தள்ளிய காளை… கண்ணை கலங்கடிக்கும் பாசப்போராட்டம்….!!

பாலமேடு அருகே விற்பனைக்காக செல்ல இருந்த பசு மாடுடன் காளை மாடு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை பாலமேடு பகுதியில் வசித்து வருபவர் முனியாண்டி. இவர் பசு மாடு ஒன்றை நீண்ட வருடமாக வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மஞ்சள் மலை கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் காலை ஒன்று பாரம்பரியமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையானது முனியாண்டி வீட்டின் வழியாக செல்லும்போது அவர் வளர்க்கும் பசு மாடு உடன் சேர்ந்து பழம், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காளையின் கொம்பை உடைத்து…. கல்லால் தாக்கி கொன்ற…. குடிகார வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி அருகே காளை மாட்டை கல்லால் தாக்கி கொன்ற குடிகார வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் வசித்து வரும் வெற்றிவேல் என்பவர் சென்னசந்திரம் கிராமத்தில் நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளை மாடு என்றால் அவ்வளவு பிடிக்கும். தனது வீட்டின் அருகிலேயே கொட்டகை அமைத்து காளை மாடுகளை வளர்த்து வருகிறார். எருதுவிடும் விழாவில், பங்கேற்க வைத்து தனது காளை மூலம் பல பரிசுகளை அவர் வென்றுள்ளார். இந்நிலையில் நேற்று […]

Categories

Tech |