சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தினமும் 50 பேருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பு நடவடிக்கையாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தினமும் 40 முதல் 50 பேருக்கு […]
