ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை வரவேற்று, காளை வளர்ப்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 2021ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை, சில கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், […]
