கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு வரும் வரை காளஹஸ்தி கோவில் 2 மணி நேரம் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் நாளை முதல் ஊரடங்கு குறித்து அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை தினமும் காலை 2 மணி நேரம் கோவில் திறக்கப்படவுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் 8 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி […]
