Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிரண்ட்ஸ் கூட செல்பி எடுக்கும்போது …. மாணவனுக்கு நடந்த விபரீதம் …. போலீசார் விசாரணை ….!!!

நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது  கால்வாயில் தவறி விழுந்த  ஐ.டி.ஐ. மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் ஐ.டி.ஐ.யில்  படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களான சரவணன், வெங்கடேசன் மற்றும் அசோக்கிருஷ்ணா ஆகியோருடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்ல் இருந்து பூண்டி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாய் அருகே உள்ள நயப்பாக்கம் பகுதியில் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரை இழந்த பிள்ளைகள் …. தவறி விழுந்து பெண் தொழிலாளி பலி …. திருவள்ளூரில் நடந்த சோகம் ….!!!

புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளி ஒருவர் கால் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதியதாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த குமாரி என்ற பெண்  கட்டிட வேலை செய்து வந்துள்ளார்  . இந்த கட்டிட பணியில் […]

Categories

Tech |