வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கால் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் கால் டாக்சி கார்கள் பெரியார் நகரில் 80 அடி ரோட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் நிறுவன கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் பேசியதாவது, பெட்ரோல், டீசல், வாகன உதிரி பாகங்களின் விலை அதிகமாகிவிட்டது. ஆனால் தனியார் […]
