அமெரிக்காவில் 10 மில்லியன் டாலர் மோசடி செய்த இந்தியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் போலியான “கால் சென்டர்” வைத்து நடத்தி வந்த ஷெஷத்கான் பதான் (40) என்பவரும், அவருடன் இருந்தவர்களும் தானியங்கி அழைப்புகள் வாயிலாக அமெரிக்கர்கள் பலரை தொடர்பு கொண்டு நம்பிக்கையூட்டும் வகையில் பேசி போலி கடன் திட்டங்களை அவர்களிடம் அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்களில் முதல் தவணை மட்டும் செலுத்தினால் உடனடியாக கடன் […]
