Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தூர்வாரும் பணியின் போது வாய்க்காலுக்குள் விழுந்த பொக்கலைன் எந்திரம்”…. ராட்சத கிரேன்கள் மூலம் மீட்பு…..!!!!!

தூர்வாரும் பணியின் போது வாய்க்காலுக்குள் பொக்லைன் எந்திரம் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாலிபாளையத்தில் ராஜ வாய்க்கால் இருக்கின்ற நிலையில் மாவட்டத்தின் வடக்கு பகுதியிலிருந்து வரும் கழிவு நீரானது ராஜ வாய்க்கால் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கின்றது. இந்நிலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ராஜவாய்க்காலை தூர்வாரும் பணியானது நடந்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக வாய்க்காலை தூர்வாரும் பணியானது நடைபெற்றது. அப்போது எதிர்பாராவிதமாக பொக்லைன் எந்திரம் ஒன்று வாய்க்காலுக்குள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு வலதுகரை கால்வாய்…. தூர்வாரும் பணிகள் பாதிப்பு…. விவசாயிகள் கோரிக்கை…!!

மழையின் காரணமாக கால்வாயில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு வலதுகரை கால்வாயில் இருந்து இடைக்கோடு, மஞ்சாலுமூடு, அருமனை, முழுக்கோடு வழியாக பல பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயை சரியான முறையில் பராமரிக்காததால் பல இடங்களில் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கால்வாயை தூர்வாருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கால்வாயில் மண் விழுந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கால்வாய் தூர்வாரும் பணி…. சொந்த செலவில் செய்த எம்.எல்.ஏ…. ஏராளமான கட்சியினர் பங்கேற்பு….!!

திருநெல்வேலியில் கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் அமைந்திருக்கும் நதியுண்ணி கால்வாயின் மூலமாக சுமார் 2000 ஏக்கர் அளவிலான நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. இந்த கால்வாயினுடைய கிளை கால்வாயின் மூலம் தண்ணீர் ஜமீன்மடையின் வழியாக ஊர்க்காடு மற்றும் சாட்டு பத்து வரையில் செல்லும். இந்நிலையில் இந்த கால்வாயில் குப்பைகளும், அமலைச் செடிகளும் தேங்கிக் கிடந்தது. இதனை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ தன்னுடைய சொந்த செலவின் மூலம் பொக்லைன் எந்திரத்தில் வாயிலாக தூர்வாரும் நடவடிக்கையை […]

Categories

Tech |