கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி ஊராட்சியில் அளேசீபம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஓசூர்-தர்மபுரி மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சாலை ஓரமாக இருக்கும் வீடுகளில் கழிவு நீர் செல்வதற்கு வழி இல்லாததால் சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையோரமாக புதிதாக கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டதாக கூறி ஒரு வீட்டின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 4,79,999 நிதி […]
