Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செழிப்பாக இருந்த விவசாயம்…. கால்வாயால் மாறிய நிலைமை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கால்வாயை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கூர் பகுதியில் இருக்கும் திற்பரப்பு அருவியின் மேல் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதில் வலதுகரை மற்றும் இடதுகரை என இரண்டு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் இருக்கும் வலதுகரை கால்வாய் மூலம் சிதறால், இடைக்கோடு, முழுக்கோடு, மஞ்சாலுமூடு, அருமனை போன்ற கிராமங்களுக்கு தண்ணீர் விடப்பட்டது. இதனால் குளங்கள் பெருகி விவசாயம் செழிப்பான முறையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சரியான […]

Categories

Tech |