Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டுக்கு சென்று….. 10 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர்….!!!

தேசிய அளவில் மகளிர் கால்பந்து போட்டிகளை விளையாடிய பிரியாவுக்கு காலில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வலது கால் அகற்றப்பட்டு பின்னர் மரணமடைந்தார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மறைந்த கால்பந்து வீரர் ப்ரியாவின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றார். அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த மாணவி பிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர், ப்ரியாவின் புகைப்படத்திற்கு மலர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

 கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரம், குடும்ப நலத்துறை செயலர் 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்க தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது […]

Categories

Tech |