Categories
மாநில செய்திகள்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம்….. சரணடையுங்கள்…. 2 மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது உயர் நீதிமன்றம்..!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது உயர்நீதிமன்றம்.. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனையான மாணவி பிரியாவுக்கு கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தவறான முறையில் சென்றதன் காரணமாக கடந்த 15 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இரண்டு மருத்துவர்கள் மீது காவல்துறையினர் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை விரட்டும் மெத்தை… அதில் உறங்கும் கால்பந்து வீரரின் குடும்பம்…!!!

பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் கொரோனாவில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள தொழில்நுட்பம் வாய்ந்த மெத்தையில் தூங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்சிலோனா கால்பந்து விளையாட்டின் பிரபல நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு நானோ தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட மெத்தையில் உறங்குகின்றனர். இந்த மெத்தையை கால்பந்து வீரர் சவுல் நிகுவேஸு தூதராக பணியாற்றும் நிறுவனம் தயாரித்து உள்ளதாகவும், அந்த நிறுவனம் அர்ஜுன்டீனா வீரர்களுக்கான பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் […]

Categories

Tech |