Categories
விளையாட்டு

கால்பந்து மைதானத்தில் வீரர்கள் வாய் கொப்பளித்து துப்புவது ஆரோக்கியமான செயலாம்…. வியப்பூட்டும் உண்மை தகவல் இதோ….!!!!

FIFA 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் போட்டியை கண்டுகழித்து வருகிறார்கள். அதன் பிறகு இந்த கால்பந்து போட்டிகளின் இடையே வீரர்கள் வாய் கொப்பளித்து மைதானத்திலேயே துப்புகிறார்கள். சக வீரர்கள் விளையாடும் இடம் என்று கூட பாராமல் கொப்பளித்து துப்பும் இந்த வீரர்களின் நடவடிக்கை தவறான நடத்தை என்றும் நீங்கள் யோசிக்கலாம். ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற கால்பந்து வீரர்கள் கால்பந்து போட்டிகளுக்கு இடையே […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை…. கால்பந்து நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!!

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் வன்முறை வெடித்து 174 பேர் சம்பவத்தில் அந்த கால்பந்து நிறுவனத்திற்கு 13 லட்சம் அபராத விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசிய நாட்டின் மலாங் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில், மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதன் பிறகு மக்கள் அங்குமிங்கும் ஓடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 174 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 180 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அந்த […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”.. மிக மோசமான சம்பவம்…. ஆவேசமடைந்த ரசிகர்களால்… மைதானத்தில் வெடித்த வன்முறை…!!!

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில், ரசிகர்களின் கலவரத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதனை காண, சுமார் 42 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். இந்த போட்டியில், அரேமா- பெர்செபயா சுரபயா ஆகிய இரு அணிகள் களமிறங்கின. இதில், அரேமா தோல்வியை தழுவியது. தங்கள் அணி வெல்லும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த அரேமா […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து போட்டியின் போது எறிகுண்டு தாக்குதல்… காவலர் உட்பட மூவருக்கு காயம்…!!!

பலுசிஸ்தான் நாட்டில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் எறிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. பலுசிஸ்தான் நாட்டின் தலைநகரான குவெட்டாவின் விமான நிலைய சாலையில் இருக்கும் துர்பத் ஸ்டேடியம் பல வருடங்களாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், அங்கு கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. அதனை காண ரசிகர்கள் பலர் கூடியிருந்தார்கள். அப்போது, திடீரென்று அந்த மைதானத்திற்கு அருகில் வெடிகுண்டு சத்தம் கேட்டிருக்கிறது. உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு எறிகுண்டு […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து விளையாட்டில் ஏற்பட்ட தகராறு.. மைதானத்தில் கொல்லப்பட்ட சிறுவன்.. லண்டனில் பரபரப்பு..!!

லண்டனில் கால்பந்து விளையாடிய போது பிரச்சனை ஏற்பட்டதில், ஒரு சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் உள்ள Twickenham என்ற பகுதியில் இருக்கும் கால்பந்து விளையாட்டு மைதானத்திலிருந்து நேற்று மாலையில் காவல் துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. எனவே, காவல்துறையினரும், அவசர உதவிக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்ற போது 18 வயதுடைய சிறுவன் கத்திக்குத்து காயங்களோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அடுத்த சில நிமிடங்களில் சிறுவன் பரிதாபமாக […]

Categories

Tech |