தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சிவி மெய்யநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது. மகளிர் அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அப்போது இருந்த அதிமுக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து தகவல் வெளியான நிலையில், தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் […]
