மின்னல் தாக்கி மூன்று மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இலுப்பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சினையான 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று தனக்கு சொந்தமான வீட்டிற்கு முன்புறம் இருக்கும் தென்னை மரத்தில் 2 பசு மாடுகளையும் அண்ணாதுரை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்னல் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்ததை பார்த்து […]
