Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஆடு, மாடுகள் திடீர் உயிரிழப்பு… காரணம் என்ன…? அதிகாரிகள் கூறிய தகவல்…!!!!!

இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் பிற ஆராய்ச்சி மையங்கள் இணைந்து அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திடீரென அதிகரித்த கால்நடைகள் உயிரிழப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் கடந்த 12-ஆம் தேதி மட்டும் 1,660 -க்கும் மேற்பட்ட ஆடு, மாடு மற்றும் எருமைகள் இறந்துள்ளதாக வேளாண்மை அமைச்சகத்தின் கால்நடை பிரிவு கூறியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆடு, மாடு உயிரிழப்பிற்கு தற்போது நிலவி வரும் அசாதார வானிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

B.V.Sc. & A.H., B.Tech படிப்புகள்….. செப்.26 வரை மட்டுமே….. மாணவர்களே உடனே போங்க….!!!!

கால்நடை மருத்துவ படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்.26-ம் தேதி மாலை 5 மணி வரை https://adm.tanuvas.ac.in/660M இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே கவனம்…… இனி இதற்கும் அபராதம் விதிக்கப்படும்….. மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெருக்களில் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது. அவ்வாறு மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர் அதை மாட்டுத் தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்துச் செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பாத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக கால்நடைகளுக்கான செயலி…… அனிதா ராதாகிருஷ்ணன் அறிமுகம்….!!!!

இந்தியாவில் முதல் முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விவரங்களை பெற “கால்நடை மருத்துவர்” என்ற செயலியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். விவசாயிகள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் கால்நடை தொழில் முனைவோருக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலில், காணொளி மூலமாக முதலுதவி மருத்துவர் அறிவுரை பெற முடியும். இதில் 3,360 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

கொத்துக் கொத்தாக செத்து மடியும் கால்நடைகள்…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மர்மநோய் தாக்கி கால்நடைகள் கொத்துக் கொத்தாக மடிந்துவருகிறது. இந்த இரு மாநிலங்களில் 3 ஆயிரத்துக்கு அதிகமான கால்நடைகளும், பஞ்சாப்பில் 400க்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. இது அந்த மாநிலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மர்மநோயை கட்டுப்படுத்த மிகப் பெரிய அளவிலான தடுப்பூசி பணிகள் தேவை என்றும் கால்நடைகளை மாநிலங்களுக்கு இடையில் கொண்டு செல்வதை தடுக்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பல மாதங்களாக அட்டகாசம் செய்த சிறுத்தை”…. கோரிக்கை விடுத்த மலைவாழ் மக்கள்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேரளாளையம் உள்ளிட்ட மொத்தம் பத்து வன சரகங்கள் இருக்கின்றது. இந்த வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான்,  போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இதில் தாளவாடி வனசரங்கத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி மற்றும் சிறுத்தை அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு மாடு நாய் போன்றவற்றை அடித்து கொன்று வருகிறது. அதிலும் குறிப்பாக தொட்ட கஜானூர், சூசைபுரம், […]

Categories
தேசிய செய்திகள்

கால்நடைகளுக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை…. ஆந்திர முதல்வர் அதிரடி…!!!!

ஆந்திராவில் கால்நடைகளுக்கு 135 கோடி ரூபாயில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் இருப்பார்கள். கால்நடைகளுக்கு நோய் அல்லது விபத்துக்களால் ஏற்படும் காயம் உள்ளிட்ட ஏதாவது பிரச்சனை இருந்தால் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள்…. மேய்ச்சலுக்கு அனுமதிக்கூடாது…. அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்ககூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் வனப்பகுதிகளுக்குள் கால்நடைகள் கொண்டு செல்வதால் விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும், மனித -விலங்கு மோதல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கை நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தபோது, மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் உள்ள 37 இடங்களும் நிரம்பியுள்ளன. மேலும் சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கிராமங்களில்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில 7,760 சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, தமிழக அரசு கிராமப்புற பொருளாதாரத்தில் உழவர்களின் வருவாயை பேருக்கும் வகையிலும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதிலும் கால்நடை வளர்ப்பு வகிக்கும் முக்கியமான பங்கை  நன்றாக அறிந்துள்ளது. எனவே இலவச கால்நடை மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக தொலைதூர கிராமங்களில் 7,760 சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

3-வது முறையாக மாடு பிடிபட்டால்…. மாநகராட்சி கடும் எச்சரிக்கை…!!!!

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல நேரங்களில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சுகாதார சூழலும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டும், பொது இடங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்கும் நோக்கதுடனும் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் தெருக்கள் மற்றும் பொது சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

கிராமங்கள்தோறும் கால்நடை வைத்திருப்போருக்கு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!!

ராணிப்பேட்டையில் உள்ள இந்திய கால்நடை நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையத்தில் 100 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே தலைசிறந்த கால்நடை நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மையம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்தை மேம்படுத்த 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் உள்ள கிராமங்களில் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. கால்நடை பராமரிப்பு துறை முக்கிய அறிவுரை…!!!!

கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக கால்நடைகளில் ஏற்படும் உடல் வெப்ப நிலை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைகளின் உடல் தாழ் வெப்ப நிலை ஏற்படுவதற்கு தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக நேரம் கால்நடைகள் இருப்பது முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கால்நடைகளில் சாதாரண உடல் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவு (96*F) குறையும் பொழுது அவை தாழ்வெப்பநிலையில் உள்ளதாக கருதாலம். பொதுவாக, புதிதாக பிறந்த குட்டிகளும் இளங்கன்றுகளும் அதிகமாக உடல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கால்நடைகள் அதிகரிக்க…. 17 ஏக்கரில் பயிரிடப்பட்டது…. அதிகாரியின் தகவல்….!!

கால்நடை தீவன பயிர்கள் வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரி  தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடை தீவன உற்பத்தி கடந்த காலங்களை விட 50 சதவீதம் குறைந்து விட்டதனால் பெருமளவில் பாதிப்பு உண்டாக வாய்ப்பு இருக்கின்றது. இதனை தவிர்ப்பதற்காக மாவட்டத்தில் கால்நடை தீவன அபிவிருத்தி திட்டம் கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டது. அதன்படி 2021- 2022 ஆம் ஆண்டிலும் இந்த தீவன உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்பு துறை மேற்கொண்டது. இந்த மாவட்டத்தில் உள்ள குரும்பேரி பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

அவங்கள புடிங்க… மாடுகள திருடிட்டு போறாங்க… சந்தேகத்தில் 3 இளைஞரை அடித்தே கொன்ற கிராம மக்கள்… சோகம்…!!!

கால்நடைகளை திருடி செல்வதாகக் கூறிய மூன்று நபர்களை கிராம மக்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் கொவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் சிறிய சரக்கு வாகனத்தில் 5 கால்நடைகளை ஏற்றி மூன்று இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர். அதை பார்த்த அந்த கிராம மக்கள் கால்நடைகளை திருடி செல்வதாக சந்தேகம் அடைந்தனர். உடனே அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று பக்கத்து கிராமத்தில் வைத்து அதை மடக்கி பிடித்து வாகனத்தில் இந்த மூன்று […]

Categories
உலக செய்திகள்

நீல கலர் , பச்சை கலர்….. உருமாறிய தெரு நாய்கள்…. ரஷ்யாவில் பரபரப்பு சம்பவம்…!!

ரஷ்ய நாட்டில் அதிசயமாக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. ரஷ்யாவில் நீளம் மற்றும் பச்சை நிற தெரு நாய்கள் வீதியில் சுற்றி திரிகின்றன. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சில தெருநாய்கள் நீல நிறத்துடன் இருந்ததாகவும், அத்துடன் சேர்ந்து இப்போது பச்சை நிறத்துடனும் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் சுற்றி திரியும்  நாய்கள் மட்டுமே இந்த […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“162 காலி பணியிடங்கள்”… தமிழக கால்நடை துறையில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

தமிழ்நாடு கால்நடை மற்றும் அனிமல் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. நிறுவனம் : TANUVAS பணியின் பெயர் : Junior Assistant and Typist பணியிடங்கள் : 162 கடைசி தேதி : 22.12.2020 வயது வரம்பு : 18 முதல் 35 வரை கல்வித்தகுதி : Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி Typist – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை… கை நிறைய சம்பளம்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஜூனியர் அசிஸ்டென்ட், டைப்பிஸ்ட் காலிப்பணியிடங்கள்: 162 கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, டைப்ரைட்டிங் ஆங்கிலம் மற்றும் தமிழ் வயது: 18 -35 சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,400 விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 500 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 22 மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் : விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் இன்று அறிவிப்பு!

பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். முதல் நாளில் சிறுகுறு தொழிலுக்கான […]

Categories

Tech |