ரேஷன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியர் நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளின்படி 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட கலெக்டர்கள் நியமனம் செய்யும் ஒரு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவு பொருள் வளங்கள் அலுவலர் போன்றோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்றிற்குப் பின் இந்த தேர்வு நடவடிக்கை அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்க […]
