Categories
வேலைவாய்ப்பு

போஸ்ட் ஆபிஸில் 98,000 காலியிடங்கள்…. 10, 12ம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பிக்கலாம்…!!

கிராம அஞ்சல் பணியாளர், தபால்காரர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விவரங்களை 1 லட்சம் அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு வட்டத்தின் கீழ், தபால்காரர் பணிகளில் 6110 பேரும், பல்வகைப் பணியாளர் பணிகளில் 3316 பேரும், மெயில்கார்டு பணிகளில் 128 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர். கணினி அறிவு, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு https://indiapostgdsonline gov.in/ கிளிக் செய்யவும்.  

Categories
வேலைவாய்ப்பு

என்.எல்.சியில் 481 பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!!!

நிறுவனம்: என்.எல்.சி காலியிடங்கள்: 481 பணி: தொழில் பழகுநர் தகுதி: டிகிரி or டிப்ளமோ கடைசி தேதி; ஆகஸ்ட் 24 சம்பளம்: ரூ. 15,028 விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24க்குள் ON LINE REGISTRATION FORM ல் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தினை PRINT எடுத்துக் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 31.08.2022 க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். முகவரி: பொது மேலாளர், நில எடுப்பு அலுவலகம், என்.எல்.சி இந்தியா நிறுவனம், […]

Categories
வேலைவாய்ப்பு

DRDO நிறுவனத்தில் 630 காலியிடங்கள்…. பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

DRDO நிறுவனத்தில் காலியிடங்கள்  நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: விஞ்ஞானி பி, விஞ்ஞானி, பொறியாளர் மொத்தம்காலியிடங்கள் 630 கல்வித் தகுதி:  பி.இ சம்பளம் மாதம்:  ரூபாய் 56 ஆயிரம் முதல் 88 ஆயிரம் வரை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29.07.2022. மேலும் தகவலுக்கு > https://rac.gov.in/download/advt_140_v2.pdf

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. உயர்கல்வி நிறுவனங்களில் காலியிடங்கள்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அடுத்த ஒன்றரை வருடங்களில் அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பக்கூடிய நடவடிக்கையில் மத்திய கல்வி அமைச்சகமும் திறன் மேம்பாட்டு துறையும் விரைவில் ஈடுபடும். அதன்படி உயர்கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவ கல்லூரிகளில் எத்தனை MBBS காலியிடங்கள்?…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 76 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதையடுத்து இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 3 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இருக்கின்றன. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 6 பி.டி.எஸ் இடங்களும், சுயநிதி […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் 1,450 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்….. அமைச்சர் குட் நியூஸ்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய கால்நடை மருந்தக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத் துறையில் தமிழகம் முழுவதும் 1450 கால்நடை மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விரைவில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கால்நடை மருத்துவர்கள் தொடர்பான வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிற்கான […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்படும்…. அமைச்சர் ஹேப்பி நியூஸ்…!!!

தமிழக கடலோர மாவட்ட மீனவ பிரதிநிதிகளுடன் மீன்வளத் துறை ஆணையர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார். அதன்பின் செய்தவர்கள் சந்தித்து பேசிய அவர், மீனவ மாணவர்களுக்கு அங்குள்ள பகுதிகளில் பள்ளிகள் அமைத்து கொடுப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முடிவெடுப்பார். பருவமழையால் தமிழக கடலோர பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள இடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

இது எங்களின் நோக்கமல்ல…. காலிப் பணியிடங்களை நிரப்புகிறோம்…. அமைச்சர் சேகர் பாபு தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்த நிலையில், அதற்கான பணி நியமன ஆணையையும் தமிழக முதல்வர் வழங்கினார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் எதிர்கட்சியினரும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பணியிலுள்ள எந்த ஒரு அர்ச்சகரையும் பணியில் இருந்து வெளியேற்றுவது இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம் இல்லை. காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கிறோம். […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் விரைவில்…. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

8,000 காலியிடங்கள்… கேந்திரிய வித்யாலயா பள்ளியில்… அதிர்ச்சித் தகவல்…!!!

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலி இடங்களை பற்றி தெரிந்துகொள்வதற்கு சட்ட கல்லூரி மாணவரும் சமூக செயல்பாட்டாளருமான அனிகேத் கவுரவ் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விவரம் கேட்டு இருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விவரத்தில் பள்ளி தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் 1,248 கேந்திர வித்யாலயா பள்ளிகள் இருப்பதாகவும், அதில் 13.9 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு திட்டத்தில் உள்ள…. 49,000 காலியிடங்கள் நிரப்பப்படும்…. அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சேலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் பல அதிரடியான திட்டங்களையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

“வனத்துறையில் காலிப்பணியிடங்கள்”…. அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு…!!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி தாக்கல் செய்த பொதுநல மனுவில் தமிழகத்தில் வனக்காவலர், வனக்காப்பாளர் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 1700, காலியாக 644 பணியிடங்கள் உள்ளது. புதிய வழிகாட்டுதலை 2020க்குள் உருவாக்க வேண்டும் என்றும், சட்ட விரோதமாக வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வேண்டும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என  தேசிய வன உயிரியல் திட்டம் 2017 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “1306 காலியிடங்கள்”… உள்ளூரில் அரசு வேலை..!!

தேர்வு செயல்முறை: தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் மொத்த காலியிடங்கள்:  1306 கடைசி தேதி 24.12.2020 முதல் 30.12.2020 வரை. வேலை நேரம்: பொதுவான நேரம் கல்விதகுதி: கல்வித் தகுதி வயது வரம்புக்கான விளம்பரத்தை சரிபார்க்கவும். இருப்பிடம்: கிழக்கு கோதாவரி, எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர், அனந்தபூர் விஜயநகரம் [ஆந்திரா] வேலை வகை: கிராம / வார்டு சச்சிவாளயம் தொண்டர்கள் கம்பெனி : ஆந்திர அரசு இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1860907

Categories
வேலைவாய்ப்பு

அரசு வேலை வேண்டுமா…? இதோ அறிய வாய்ப்பு….. ஆரம்ப சம்பளம் ரூ.35,900…!!

தமிழ்நாடு வேளாண்மை துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர்  ப்ரோக்ராம் அசிஸ்டன்ட் பார்ம் மேனேஜர் ஜூனியர் அசிஸ்டென்ட் டிரைவர் மேற்குறிப்பிட்ட பணிகளில் 44 காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் 62,000 முதல் 1,13,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பிஎஸ்சி டிகிரி வயது வரம்பு 18 முதல் 30 வரை தேர்வு முறை எழுத்துத் தேர்வு நேர்காணல் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி […]

Categories

Tech |