தமிழகத்திலும் காலி இடங்களுக்கான தேர்தலை பீகார் சட்டமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பீகார் சட்டமன்ற தேர்தலுடன் இணைந்து, தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளிட்ட 65 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது. இது குறித்து வழிமுறைகளை வழங்க நடைபெற்ற தேர்தல் ஆணைய கூட்டத்தில், கனமழை, கொரோனா பேரிடர் போன்ற காரணங்களால் இடைத்தேர்தல்தளை தள்ளிவைக்கலாம் எனக் கோரிக்கை எழுந்து வந்தது. அந்த வகையில், […]
