தலீப்பான் தீவிரவாதிகள் மக்களை காபூல் விமான நிலையத்திற்குள் செல்லவிடாமல் நுழைவு வாயிலிலேயே தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீப்பான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தலீப்பான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி அமெரிக்காவின் C-17 எனும் சரக்கு விமானம் ஒரே பயணத்தில் 640 பேரை ஏற்றி கொண்டு காபூலில் இருந்து புறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பதினெட்டு சரக்கு […]
