Categories
மாநில செய்திகள்

TASMAC இன்று முதல் அமல்…. ஒரு பாட்டில் கொடுத்தால் 10 ரூபாய்…. வெளியான அறிவிப்பு…!!!!

நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது. சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்களை வனப்பகுதியில் வீசுகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாற்று எழுந்தது. அதனால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுக் கடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் மது பாட்டில்களை திரும்பப் பெறும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி இன்று முதல் ஒவ்வொரு மது பாட்டில்களுக்கும் 10 ரூபாய் அதிகம் […]

Categories

Tech |