புதுச்சேரி காலப்பட்டியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை ஆகிய வழக்கில் கைதிகள் உள்ளனர். இந்நிலையில் இந்த சிறையில் வழக்கு ஒன்றில் சிறைப்பட்டிருக்கும் அஜித் என்பவரை ஜெகதீஸ்வரன் மற்றும் அகிலன் ஆகியோர் பார்க்க வந்தனர். அப்போது அவர்கள் அஜித்துக்கு இரண்டு பிஸ்கட் பாக்கெட் கொடுத்தனர். இந்த இரண்டு பிஸ்கட் பாக்கெட்களையும் சிறைவார்டன்கள் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் மறைந்திருந்தது. இதுகுறித்து காலாப்பட்டு போலீசாரிடம் சிறைதுறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
