தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை. 2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நேரடி ஒப்புதல் தொடங்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு […]
